இலங்கை
-
தமிழ்க் கட்சிகள் வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் இணைய வேண்டும் – மஹிந்த
தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம்…
Read More » -
இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்/கமு/கட்டு முறிவுக்குளம் அ.த.க பாடசாலையில் கல்விகற்கும் 163 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு….
இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்/கமு/கட்டு முறிவுக்குளம் அ.த.க பாடசாலையில் கல்விகற்கும் 163 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று (12/11/2022) காலை 11.30 மணியளவில் பாடசாலையின்…
Read More » -
பரந்துபட்ட கூட்டணி அமைக்க தயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி !
எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிடும் வகையில் பரந்துபட்ட கூட்டணி அமைப்பதை நோக்கமாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டுவருகின்றது. கூட்டணி அமைப்பது குறித்து ஏற்கனவே பல தரப்புக்கள் கலந்துரையாடி…
Read More » -
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி, நுவரெலியா,…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு….
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் vC வீதி எதிர்ரொளி மைதானத்தில் இருந்து அதனுடன் அண்டிய கடல்கரை சூழலும் இன்று (12) டெங்கு…
Read More » -
மாணவன் பலி! தம்பிலுவில் பகுதி பாடசாலை சம்பவம்: சம்பவத்தை கண்டித்தும் நீதி கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று…
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் 08ஆம் தரத்தை சேர்ந்த மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் விளைவாக…
Read More » -
இணைந்த கரங்கள் அமைப்பினால் கிரான் பிரதேச பூலாக்காடு பாலர் பாடசாலையின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு…
கிரான் பிரதேச பூலாக்காடு பாலர் பாடசாலையின் 15.பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது அண்மையில் பாடசாலை அதிபர்.k.சிவப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்.…
Read More » -
தம்பிலுவில் பகுதி பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினால் ஏற்பட்ட விபரிதம்: ஒரு மாணவன் பலி!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் உள்ள தேசியபாடசாலை கல்வி கற்கும் 08 ஆம் தரத்தை சேர்ந்த மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் விளைவாக…
Read More » -
100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பம்!
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பமானது. இன்று (செவ்வாய்கிழமை) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு…
Read More » -
பாடசாலை சீருடையில் மாற்றம் ? கல்வி அமைச்சு விளக்கம் !
மாணவர்களின் சீருடையை கல்வி அமைச்சு ஒருபோதும் மாற்றாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போதே கல்வி அமைச்சர் சுசில்…
Read More »