இலங்கை
-
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு வித்தியாபுரம் கிராமத்தில் நெற் செய்கையின் தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய வயல் விழா…
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு வித்தியாபுரம் கிராமத்தில் முல்லைத்தீவு விவசாய திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டலில் காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய திட்டம்(CSIAP)…
Read More » -
கண்டி மாவட்ட க/சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் க/சரஸ்வதி மத்திய கல்லூரி பாடசாலையில் கல்விகற்கும் 68 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது (19/11/2022) இன்று காலை 9.00 மணியளவில் பாடசாலையின்…
Read More » -
எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுத்தல்!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பிரதேசத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த பகுதியில்…
Read More » -
பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களின் விலை குறித்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்!
வற் வரியானது பாடசாலை பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின் அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வற்…
Read More » -
கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட பிரதான தமிழ் பாடசாலைகளின் தமிழ் மொழி ‘தமிழோடு விளையாடு’ வினாவிடைப்போட்டி….
கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட நான்கு பிரதான தமிழ் பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையிலான தமிழ் மொழி ‘தமிழோடு விளையாடு’ வினாவிடைப்போட்டி – 2022 புசல்லாவை, சரஸ்வமதி மத்திய கல்லூரியின் கலையரங்கத்தில்…
Read More » -
கடந்த மூன்று மாதங்களில் மின்சார சபை 4431 கோடி ரூபா நஷ்டம்!
கடந்த மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 4,431 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடம் ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலாண்டில்…
Read More » -
சிவப்பு அரிசி, டின் மீன், பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைப்பு !
இன்று புதன்கிழமை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. 1 கிலோ சிவப்பு அரிசியின் விலை…
Read More » -
வடக்கு மாகாணத்தை போல கிழக்கு மாகாணத்திலும் போதைப்பொருள் விசேட செயலணி அமைக்கப்பட வேண்டும் – கலையரசன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் சேர்ந்து பயணிக்க வேண்டுமானால் அவர் முதலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும்…
Read More » -
திருக்கோவில் பொலிஸ் பிரிக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி மீது பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியருக்கு விளக்கமறியல்…..
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பாடசாலை மாணவி மீது பாலியல் சேட்டை விட முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் 25ம்…
Read More » -
இரா.சம்பந்தன் தலைமையில் நாளை தமிழ் கட்சிகளுக்கு இடையில் சந்திப்பு !
தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5.30க்கு இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் குறித்த சந்திப்பானது, கொழும்பில்…
Read More »