இலங்கை
-
உயர்தர மாணவர்களுக்கு நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு – பந்துல
பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்வி அமைச்சு நேற்று விடுத்துள்ள விசேட…
Read More » -
கல்முனை றோட்டரிக் கழகத்தின் 22 ஆவது புதிய தலைவர் பதவியேற்பு!
கல்முனை றோட்டரிக் கழகத்தின் 22 ஆவது தலைவராக, நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் கல்லாறு நிலைய பொறுப்பதிகாரி றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன் நேற்று (27) பதவிப் பிரமாணம்…
Read More » -
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற 80 வீதமான பாடசாலை வருகை தேவை – கல்வி அமைச்சு
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 80 வீதமான பாடசாலை வருகைத் தேவை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடு 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு…
Read More » -
இரண்டாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் மூலம் பயிர்கள் வழங்கிவைப்பு….
சுவிஸ் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் மூலம் இரண்டாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பிரதேச…
Read More » -
பிபிலை ஸ்ரீ/வாணி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…….
இணைந்த கரங்கள் அமைப்பினால் மொ/ஸ்ரீ/வாணி தமிழ் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணி வழங்கும் நிகழ்வானது இன்று 26/11/2022…
Read More » -
சுவிஸ் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு…
சுவிஸ் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் முதலாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள நாவிதன்வெளி பிரதேச செயலாளர்…
Read More » -
அதிகாரப்பகிர்வு குறித்து நாடாளுமன்றில் பேச்சு : மனோ, சுமா இணக்கம்…. சஜித்துடன் பேசி முடிவு என்கின்றது ஐ.ம.ச.
நாட்டில் அதிகார பரவலாக்கல் முறைமையை அமுல்படுத்துவதற்கு ஆதரவா இல்லையா என்பது குறித்து சஜித் பிரேமதாசாவுடன் கலந்துரையாடி முடிவை அறிவிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 2023…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் வயல் வரம்புகளில் உணவுப்பயிர் செய்கையினை முன்னெடுப்பதற்காக விவசாயிகளுக்கு பயிர் விதைகள் வழங்கி வைப்பு….
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவு தம்பிலுவில் கமலநல சேவை நிலையத்தின் ஊடாக நெல் வயல் வரம்புகளில் உணவுப்பயிர் செய்கையினை மேற்கொள்வதனுாடாக தேசிய உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்…
Read More » -
லண்டன் கிராமிய அபிவிருத்தி அமைப்பு, இலங்கை நலிவுற்றோர் நலன்காப்பு நிதியம் இணைந்து பசறை வலய 110 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
பசறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பிந்தங்கிய 110 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பதுளை பிரன்லி சிப் அமைப்பின் தலைவர் எஸ்.யசோதராஜன் அவர்களின் தலைமையில் பசறை தேசிய…
Read More » -
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தின் அனுசரனையில் இரத்ததான முகாம்….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தின் அனுசரனையில் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு இன்றைய தினம் (20.11.2022) ஞாயிற்றுக்கிழமை…
Read More »