இலங்கை
-
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 5g 750mg கெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபரை நேற்று (03) அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் விசேட போதை ஒழிப்பு பிரிவின் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.…
Read More » -
சுற்றுலா பயணிகளுக்காக மொபைல் செயலியை அறிமுகப்படுத்தும் அரசாங்கம் !
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகவும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற சுற்றுலா…
Read More » -
எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகை மீது விரைவில் கல் வீசப்படும்!
எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகையை அழிக்க விரைவில் கல் எறியப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கட்சியைக் கொடுத்து சஜித் பிரேமதாசவை…
Read More » -
வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!
நாடளாவிய ரீதியில் வார இறுதி நாட்களில், 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களான நாளை மற்றும்…
Read More » -
சீனா கோ ஹோம் பிரசாரமும் தொடங்கப்படும் – சாணக்கியன் எச்சரிக்கை
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கத் தவறினால், சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம்…
Read More » -
சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்பதில் தவறேதும் உள்ளதா – ஜனாதிபதி கேள்வி
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை என ஜனாதிபதி ரணில்…
Read More » -
கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கு புதிய ஏற்பாடு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு!
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிகா ராமவிக்ரம…
Read More » -
மூன்றாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை….
சுவிஸ் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் முதலாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பிரதேச…
Read More » -
தேசிய உள நலப்பிரிவு பணிப்பாளரின் பங்கேற்புடன் கல்முனை பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் சமூக ஆதரவு நிலையங்களுடனான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இன்று….
இன்று 2022.11.30 ஆம் திகதி கல்முனை பிராந்திய உளநலப்பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்தியத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் தோறும் உருவாக்கப்பட்ட சமூக ஆதரவு நிலையங்களுடனான இரண்டாம்…
Read More » -
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விதித்துள்ள புதிய தீர்மானம்!
பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாகச் செல்லும் பொது போக்குவரத்து பஸ்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய தீர்மானத்தை விதித்துள்ளது. அதன்படி அதிவேகமாகச் செல்லும்…
Read More »