இலங்கை
-
தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது – இரா.சம்பந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள…
Read More » -
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு புத்தக கண்காட்சியும், நூல் விற்பனை மற்றும் அறநெறிச் சாரம் நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்த இல்லத்தில்…
Read More » -
சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படும்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் நாளை (12) மீண்டும் திறக்கப்படவுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை…
Read More » -
சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம்!
நாடாளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சினாவிற்கு ஆதரவு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் தற்போது கொழும்பிலுள்ள…
Read More » -
இலங்கைக்கான அரிசி இறக்குமதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்: ஜனாதிபதி உத்தரவு!
இலங்கைக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More » -
மாணவிகளும் போதைக்கு அடிமையாகி வருவதாக தகவல்!
பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருள்…
Read More » -
காற்று மாசு நிலைமை கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல – வைத்தியர் அனில் ஜாசிங்க
பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்ள்ளார். இது தொடர்பில் வைத்தியர் தெரிவிக்கையில்…
Read More » -
காரைதீவு பிரதேச சபை வீதி ஒன்றிற்கு நாவலர் பெருமானின் பெயரை பிரதிபலிக்கும் வகையில் “நாவலர் வீதி” என பெயர் சூட்ட சபையில் தீர்மானம்!
இலங்கை அரசின் அங்கீகாரத்தோடு இவ்வருடம் நாவலர் ஆண்டு எனப் பிரகடனம் செய்யப்பட்டதோடு நாவலர் பெருமான் பிறந்த 200 வது ஜனன ஆண்டிலே இந்து சமய கலாசார அலுவல்கள்…
Read More » -
சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்
சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டிங்கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான பொருளாதார நிவாரண உதவிகளை சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் முன்னேடுத்து…
Read More » -
சாம்பல்தீவு தி/சல்லி அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் தி/சல்லி அம்பாள் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 41 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வானது (03/12/2022) காலை 10.30 மணியளவில் பாடசாலையின்…
Read More »