இலங்கை
-
உள்ளூராட்சி தேர்தலுக்காக மை இறக்குமதி – தேர்தல்கள் ஆணைக்குழு !
இந்தியா வழங்கும் கடன் உதவி வசதியின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மை இறக்குமதி செய்வது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கு முன்னர்…
Read More » -
இனப் பிரச்சினைக்கான தீர்வு: மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை – எரிக் சொல்ஹெய்ம்
இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை விரைவில் நடைபெறும்-சுசில் பிரேமஜயந்த
கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய அந்த வெற்றிடங்களுக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும்…
Read More » -
சுனாமி நாளை ஒட்டி திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் திருவாசகர் முற்றோதல் பதியம் பாடும் நிகழ்வு….
திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு இன்று (26.12.2022) ஆலயத்தில் இடம்பெற்றது. இவ் திருவாசகர் மூற்றொதல்பதியம் பாடும் நிகழ்வானது 2018ஆண்டில் இருந்து திருக்கோவில்…
Read More » -
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு….
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிறி கோரக்கோவில், ஜே புளக், உதயபுரம் மற்றும் தமிழ்ப்பிரிவு – 4 ஆகிய கிராமங்களில்…
Read More » -
பெரியபோரதீவு பாரதி மகா வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்/பட் பெரியபோரதீவு பாரதி மகா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மற்றும் புத்தகப்பை, பாதணிகள் வழங்கும் நிகழ்வானது…
Read More » -
வேகமாக பரவும் இன்ஃப்ளூவன்ஸா – அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்து!
இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் வேகமாக பரவுவதால், அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின்…
Read More » -
சேனைக்குடியிருப்பு கணேஷ மகா வித்தியாலய பாடசாலை கீதம் இருவட்டு வெளியீடு…
சேனைக்குடியிருப்பு கணேஷ மகா வித்தியாலய பாடசாலை கீதம் இருவட்டு வெளியீடு நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப், M.S.சஹதுள் நஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து…
Read More » -
முல்லைத்தீவு இருட்டுமடு தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் மு/இருட்டுமடு தமிழ் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 76 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வானது 16/12/2022 காலை 09.30 மணியளவில் பாடசாலையின்…
Read More » -
இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அனுமதி!
இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அந்நாட்டு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்வதற்கு ‘வொஸ்ட்ரோ’ என்ற கணக்கை தொடங்க மத்திய…
Read More »