இலங்கை
-
தொழிற்சங்க நடவடிக்கையால் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு!
தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என அரசாங்கம் கூறியுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை…
Read More » -
சகவாழ்வு சங்கத்தினரினால் திருக்கோவில் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிநெறி…
திருக்கோவில்-02 சகவாழ்வு சங்கத்தினரால் மோதல் முரண்பாடு நல்லிணக்கம் பற்றிய பயிற்சி நெறியானது ACTED நிறுவனத்தின் அனுசரனையில் திருக்கோவில் சகவாழ்வு சங்கநிலையத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வானது திருக்கோவில்-2 சகவாழ்வு…
Read More » -
அடுத்த பருவத்தில் இருந்து தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை உரம் !
நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் உரம் விவசாயிகளுக்குத் தேவையில்லை என்றால், தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள…
Read More » -
வாக்குச் சீட்டு அச்சடிக்க இன்னும் பணம் வழங்கப்படவில்லை – மீண்டும் தள்ளிப்போகுமா தேர்தல் ?
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் தபால் மூல வாக்கு சீட்டை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாத நிலை…
Read More » -
சகவாழ்வு சங்க உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி திருக்கோவில் பிரதேச கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில்…
ACTED நிறுவனத்தின் அனுசரனையில் திருக்கோவில் 02 சகவாழ்வு சங்க உறுப்பினர்கள் மற்றும் நிறுவாகத்தினர்களுக்கான ”முரண்பாடு வருதை எவ்வாறு தீர்வு காண்பது” பற்றிய பயிற்சி நெறியானது திருக்கோவில் கலாச்சார…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் மகளிர்த்தினத்தை முன்னிட்டு இரு வீடுகள் பயணாளி குடும்பங்களுக்கு கையளிப்பு……
சர்வதேச மகளிர்தினத்தை ஒட்டி திருக்கோவில் பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பயன்பெறும் பெண் தலைமைத்துவம் பெறும் இருகுடும்பங்களுக்கு செளபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் 6 அரை லட்சம் ரூபாய் பெறுமதியான…
Read More » -
200 ரூபா இலஞ்சம் பெற்ற அதிகாரி கல்முனையில் கைது!
கல்முனை தனியார் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி சாரதி ஒருவரிடம் 200 ரூபா இலஞ்சம் வாங்கிய நிலையில் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) பகல்…
Read More » -
கோலாகலமாக நடைபெற்ற கோரக்கர் மாபெரும் கௌரவிப்பு விழா….
நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம், கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் கோரக்கர் பட்டதாரிகள் சமூக சேவை ஒன்றியம் இணைந்து மாபெரும் கௌரவிப்பு விழா இன்று…
Read More » -
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது!
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே குறித்த…
Read More » -
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமிக்கு முன்பாக கார் விபத்து!
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று 241 ஆம் காலாற்படையணி இராணுவ முகாமிக்கு முன்பாக (04) நேற்றிரவு 11.00 அளவில் இடம்பெற்றது. இராணுவ முகாம் வீதித்தடைக்கு முன்பாகச்…
Read More »