இலங்கை
-
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமைகளை பொறுப்பேற்றல் ஆரம்பித்தல் நிகழ்வு….
2023 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் பொறுபேற்றல் முதல் நாள் நிகழ்வானது அரசாங்க சுற்று நிருவத்தின் அமைவாக இன்று 2023/01/02 திகதி 09.00 மணியளவில் சகல அரச…
Read More » -
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இந்த வாரம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இந்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வர்த்தமானி வெளியிடப்பட்டு மூன்று…
Read More » -
அலுவலக நேரத்தில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.…
Read More » -
மல்லிகைத்தீவு கிராமத்தில் இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் மல்லிகைத்தீவு சது/அரசினர் தமிழ் கழவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது 31/12/2022 காலை 9.00…
Read More » -
சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன் ஓய்வு!
நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன்(சனிக்கிழமை) ஓய்வு பெற்று செல்வதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு…
Read More » -
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்…
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளராக (தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் அவர்கள் நேற்றய தினம் (29.12.2022) எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித்…
Read More » -
தேசிய ரீதியில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட உற்பத்தித்திறன் போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் மூன்றாம் இடம்: குவியும் வாழ்த்துக்கள்…..
தேசிய ரீதியில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்படும் உற்பத்தித்திறன் போட்டியின் 2020 ஆம் ஆண்டுக்கான போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினைப்…
Read More » -
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் இடைநிறுத்தம் !
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோர் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது…
Read More » -
இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) இந்த கொரோனா மரணங்கள் நிகழ்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள்…
Read More » -
மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படும் என அறிவிப்பு!
மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபையின்…
Read More »