இலங்கை
-
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைத்து பயனில்லை – அலி சப்ரி
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைத்து பயனில்லை எனவும், அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…
Read More » -
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு!
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட்…
Read More » -
காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி மரணம் அடைந்தவரின் குடும்பத்திற்கு திருக்கோவில் பிரதேச செயலாளரினால் இழப்பீட்டுத் தொகை வழங்கி வைப்பு….
கடந்த 2023.01.05 ஆம் திகதி திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரத்தில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி மரணம் அடைந்த அமரர் புவிதராசன் ரசிகரன் அவர்களின் குடும்பத்திற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின்…
Read More » -
நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை-கல்வி இராஜாங்க அமைச்சர்
நாளை (திங்கட்கிழமை) அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது…
Read More » -
கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கத்தினால் தைப்பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு…
அம்பாறை மாவட்டத்தின் பழவெளி மற்றும் பழைய வளத்தாப்பிட்டி கிராமங்களில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த விதவைகள் குடும்பங்களுக்கு தைப்பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு…
Read More » -
புதிய கூட்டணி குத்துவிளக்கு சின்னத்தில் போட்டி!
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் சிவனருள் பௌண்டேனின்நிதி அனுசரனையில் இடம்பெற்ற அழகு கலை பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு…
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிவன் அருள் பௌண்டேனின் இணை நிதி அனுசரனையில் இடம்பெற்று வந்த அழகு கலை பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளுக்கான 2022ஆண்டுக்கான…
Read More » -
எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக எச்சரிக்கை!
நாட்டில் எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுவருடம் ஆரம்பமாகி 10 நாட்களுக்குள் 58 பேர் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள்…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு காணி ஆவணம் வழங்குவதற்கான ஆரம்ப விசாரணை திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையில்…
திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு காணி ஆவணம் வழங்குவதற்கான ஆரம்ப விசாரணை திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் 2008/04 சுற்ரு நிறுவத்தின்…
Read More » -
காரைதீவு சந்தி அரசையடிப் பிள்ளையார் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு….
திருவாசக முற்றோதல் நிகழ்வானது (08/01/2023) நேற்றைய தினம் இறுதி நாளாகிய அன்றைய தினம் விபுலானந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் காரைதீவு சந்தி அரசையடிப் பிள்ளையார் ஆலயத்தில் காரைதீவு இந்து…
Read More »