இலங்கை
-
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாயினால் குறையுங்கள் – அமைச்சர் வலியுறுத்து
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாயினால் குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கோரிக்கை…
Read More » -
கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு, முட்டைக்கு தொடரும் தட்டுப்பாடு
சந்தையில் கோழி இறைச்சியின் விலையை வர்த்தகர்கள் வேகமாக அதிகரித்துள்ளதகால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு 1,450 முதல் 1600 ரூபாய்…
Read More » -
நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்பவர் ஜனாதிபதியே – வஜிர அபேவர்தன
பொருளாதாரத்தால் சரிந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில் உயர்த்திய ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க்வின் தொலைநோக்குப் பார்வை பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளை விடப் பெரியது என ஐக்கிய…
Read More » -
முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் – பேக்கரி உரிமையாளர் சங்கம்
முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிடட் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
கோதுமை மா அத்தியாவசியப் பொருளாக அறிவிப்பு
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் மூலம்…
Read More » -
அம்பாறைக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கியமைக்கு தமிழர்கள் அநாதையாக்கப்படக்கூடாதென்பதே காரணம்! மு.பா .உ கோடீஸ்வரன்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கியமைக்கான மூல காரணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்மக்கள் அநாதைகள் ஆக்கப்படக்கூடாது…
Read More » -
புதிய சட்டம் விரைவில்
இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
Read More » -
அணுமின் நிலையம் குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்காத இலங்கை !!!
இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மேற்கொண்டதை போன்று அணுமின் நிலையத்தில் முதலீடு செய்வதற்கான ரஷ்யாவின் முன்மொழிவை முன்னெடுத்து செல்வது குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி நிலைப்பாட்டை எட்டவில்லை…
Read More » -
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவித்தல்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் லங்கா சதொசவின் அறிவிப்பு
லங்கா சதொச நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை…
Read More »