இலங்கை
-
அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்திற்கு 2023/2025 ஆண்டிற்கான புதிய நிருவாகம் தெரிவு
நூருள் ஹுதா உமர் 2023/2024 ம் ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் மற்றும் 2023/2025 ஆண்டிற்கான புதிய நிருவாக தெரிவும் இலங்கை மெய்வல்லுனர்…
Read More » -
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் நிதியனுசரனையில் ப்ரண்லி சிப் பௌன்டேசன் மற்றும் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம் இணைந்து 100 வறிய மாணவர்களுக்கு…
Read More » -
மன்னார் மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் மன்னார் மாவட்டத்தில் மடு வலயத்திற்கு உட்பட்ட பூமலர்ந்தான் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை (08/04/2023) நேற்றய தினம் இணைந்த…
Read More » -
தமிழர் இருப்புக்களை பாதுகாப்பதற்கு பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்!!
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் இன்று உருவாக்கப்பட்டது. தமிழர்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை…
Read More » -
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தனியார் காணியில் கைக்குண்டு கண்டெடுப்பு!
திருக்கோவில் பொலிஸ் பிரிவில் உமிரி, சீ ஷோர் வீதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் அதன் உரிமையாளர்கள் இன்று (09) காணியை துப்பரவு செய்த போது, அங்கிருந்து…
Read More » -
வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டத்திற்கு ஏற்பாடு!!
தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை நிறுத்தக்கோரி வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் மைப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஆகியன…
Read More » -
இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரிப்பு
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த…
Read More » -
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் மாசு விவகாரம் : சட்ட விவகாரத்தில் இழுபறி நிலை!!
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளானதால் நாட்டின் சுற்றுச்சுழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், எந்த அடிப்படையில் சிங்கப்பூரில் வழக்கு தொடர முடியும் என சமுத்திர மற்றும் கடற்படை…
Read More » -
அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தினரால் தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் அளவுக்கு அதிகமாக வளந்திருந்த புற்கள் வெட்டி சீர் செய்யும் செயற்பாடு…
ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இன்று (01) அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தினரால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த விளையாட்டு மைதானத்தில் அளவுக்கு அதிகமாக வளந்திருந்த…
Read More » -
செயற்பாட்டு ரீதியான வாய்மொழி ஆங்கிலம் கல்முனை வலயத்தில் தொடங்கி வைப்பு….
நூருல் ஹுதா உமர் நாடு தழுவிய ரீதியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தரம் 01 மாணவர்களுக்கான செயற்பாட்டு ரீதியான வாய்மொழி ஆங்கிலம் (Activity Based Oral…
Read More »