இலங்கை
-
ஊடகத்துறைக்கு சில சட்டங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : வஜிர அபேவர்தன!
ஊடகத்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் சில சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில்…
Read More » -
அமைதியான முறையில் அணுசக்தி பயன்பாடு – இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி
அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்று செயலாளர்…
Read More » -
சாகாமம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி….
திருக்கோவில் பொலிஸ் பிரிற்க்குட்பட்ட சாகாமம் பகுதியில் இன்று (01) அதிகாலை 67வயது மதிக்கத்தக்க ஒருவர் காட்டு யானைத்தாக்குதலுக்கு பலியாகியுள்ளார். பலியானவர் தம்பிலுவில் 02 பிரதான வீதியை வசிப்பிடமாக…
Read More » -
இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை நாவிதன்வெளி பெண் தலைமை தாங்கும் 73 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு….
இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாழும்…
Read More » -
நாட்டு மக்களுக்கு நாளை விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் ஜனாதிபதி !
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8.00 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது,…
Read More » -
அம்பாறை மாவட்டத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவி வழங்கல்
இந்து ஸ்வயம் சேவ சங்கத்தின் ஏற்பாட்டில் சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு, நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு…
Read More » -
மட்டக்களப்பில் போலி முகவர்கள் – வெளிநாடு செல்பவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு மாத்தில் மட்டும் 4…
Read More » -
திராய்க்கேணி பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
அம்பாரை மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன கடந்த (27) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் சிரேஸ்ர ஆசிரியர்.A.L.…
Read More » -
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் !
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் அல்லது ஜூன் முதலாம் திகதி முதல் தமது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உறவுகள்…
Read More » -
நரிப்புல் தோட்டம் நடேஸ்வரா பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆயித்தியமலை மட்/ நரிப்புல் தோட்டம் நடேஸ்வரா தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன 20/05/2023…
Read More »