இலங்கை
-
42மேலதிக வாக்குகளால் மத்திய வங்கி சட்டமூலம் நிறைவேற்றம்!
மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன் நிறைவேறியது. அதற்கமைய ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால்…
Read More » -
காய்கறிகள் விலை அதிகரிப்பு, கோழி இறைச்சியின் விலை குறைந்துள்ளது !
ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாயினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கோழி…
Read More » -
தந்தை மற்றும் மாமனார் இணைந்து 7 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் : மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை கைது செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில்…
Read More » -
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்க பொதுக்கூட்டம் 2023…
அம்பாறை மாட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் பொது கூட்டமானது இன்றைய தினம் (15/07/2023) அம்பாறை தெஹிகொல்ல விருந்தினர் விடுதியில் மாவட்ட ஊடகவியலாளர் சங்க தலைவர் வசந்த சந்திரபால தலைமையில்…
Read More » -
விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -3
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலமானது இன்று பிற்பகல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிற்பகல் 2.35…
Read More » -
‘மலையகம் – 200’ எனும் பெரு விழாவிற்கு அமைச்சரவை அனுமதி!
மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான ‘மலையகம் – 200’ எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
Read More » -
மீண்டும் திரிபோஷ
திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்தம் 13 இலட்சம் பக்கட்டுகள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக…
Read More » -
நட்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
கிண்ணியா விபுலானந்த வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் (56) பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன பாடசாலையின் அதிபர் திரு.செ.சத்தியசீலன் அதிபர் தலைமையில்…
Read More » -
பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை : எரிக் சொல்ஹெய்ம்!
இலங்கை மக்களுக்கே உரிய மிக கடினமான நெருக்கடிகளில் இருந்து மீளும்திறன் காரணமாக கடந்த வருடத்தின் பொருளாதார நெருக்கடி இலங்கையின் முதுகெலும்பை முறிக்கவில்லை என நோர்வேயின் முன்னாள் அமைச்சர்…
Read More »