இலங்கை
-
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் !
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற…
Read More » -
இனி 35 ரூபாவிற்கு முட்டை!
சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் சதொச ஊடாக உரிய…
Read More » -
பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில், 22 ஆவது திருத்தம் – உதய கம்மன்பில
13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில், 22 ஆவது திருத்தச் சட்டமூலமொன்றை அடுத்தவாரம் அளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய…
Read More » -
பச்சை குத்துவதால் எயிட்ஸ் பரவும் அபாயம்!
பச்சை குத்தும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தாததாலும், பல நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததாலும் எயிட்ஸ் உள்ளிட்ட சமூக நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக…
Read More » -
பொத்துவில் பிரதேசத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….
கமு/திகோ/ ரொட்டை பொத்துவில்,அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கமு/அக/அல்-மர்வா வித்தியாழையம் ஹீஜ்ரத் நகர் பொத்துவில் ஆகிய இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களும் தாய் தந்தையரை…
Read More » -
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா ? அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் தற்போது போதிய எரிபொருள் இருப்புக்கள் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (23) காலை 8.30 மணி நிலவரப்படி அரசாங்கத்திடம் 133,936 மெற்றிக்…
Read More » -
புதனன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் : 13வது திருத்தம் குறித்து பேசப்படும் என தகவல்
அனைத்துக் கட்சிக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின்…
Read More » -
கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா….
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. பொதுமக்களிடையே சூழற் கல்வியினூடாகச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன்…
Read More » -
பால்குடப்பவனி பொத்துவில் ஸ்பற்ரர் சாலம்பையடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ரொட்டை வீரையடி பிள்ளையார் நோக்கி…
சிவபூமியாம் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை தனிக்கோவில் கொண்டு நாடிவரும் அடியவர்களின் குறைநிறை தீர்க்கும் வீரயடி நாயகனாம் பொத்துவில் ரொட்டையில் வீற்ருக்கும் வீரயடி பிள்ளையார் ஆலயத்தின் மாகாகும்பாபிஷேகமானது…
Read More » -
அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம்!
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி 328 பொருட்கள் மீதான தடை இன்றிரவு…
Read More »