இலங்கை
-
இந்திய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பிற்கு இடையில் சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி நாளை செவ்வாக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More » -
தேசிய கீதத்தை மாற்றியது குறித்து விசாரணை!
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்ப விழாவில் தேசிய கீதம் மாற்றப்பட்டமை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு கவலை தெரிவித்துள்ளது. தேசிய கீதத்தை விருப்பப்படி மாற்றுவது அரசியலமைப்புக்கு எதிரான…
Read More » -
திருக்கோவில் கல்வி வலய பிரதேச பாடசாலை மாணவர்களது சிகையலங்காரத்தில் சீரான ஒழுங்குமுறையை பேணுதல்: சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தினரால் உறுதி!
திருக்கோவில் கல்வி வலய பிரதேச பாடசாலை மாணவர்களது சிகையலங்காரத்தில் சீரான ஒழுங்குமுறையை பேணுதல் தொடர்பான விசேட கூட்டமொன்று திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் நேற்று (26) இடம்பெற்றது. மாணவர்களின் சிகை…
Read More » -
திருக்கோவில் கல்வி வலய பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை நடத்துவதில் புதிய கட்டுப்பாடு!
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலய பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை சீரமைத்தலும் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவித்தலும் தொடர்பான விசேட கூட்டமொன்று திருக்கோவில்…
Read More » -
24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்
போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ்,…
Read More » -
முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தல் வாபஸ்!
முட்டைக்கான அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயித்து இதற்கு முன்னர் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு முதல் மீளப்பெறப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தியாவில் இருந்து…
Read More » -
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அவசர பராமரிப்பு வேலை காரணமாக நாளை (26) நீர் விநியோகத் தடை!
அக்கரைப்பற்று பிரதேசத்தில் நாளை (26.07.2023) புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 10 மணித்தியாலங்கள் அவசர பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள்…
Read More » -
சுமந்திரன் போன்ற பிரிவினைவாதிகள் தேர்தல்கள் மூலம் அரசியல் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர் : முஸாமில்!
சுமந்திரன் போன்ற தமிழ் பிரிவினைவாதிகள், நாட்டில் இப்போது இருக்கும் பொருளாதார சிக்கல்களைளையும், ஜனாதிபதித் தேர்தலையும் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுவதாக நாடாளுமன்ற…
Read More » -
2023ல் இதுவரை 55,000 டெங்கு நோயாளர்கள் பதிவு
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வரை மொத்தம் 55…
Read More » -
தம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார கடன் உதவி…
தம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் வாடிகையாளர்களுகளில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார கடன் வழங்கும் நிகழ்வானது வங்கி முகாமையாளர் S.S.சதிஷ் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம…
Read More »