இலங்கை
-
கிழக்கு மாகாண ஆளுநருடன் கைகோர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (10) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில்…
Read More » -
வவுனியா, கந்தபுரம் வாணி வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….
வவுனியா கல்வி வலயத்தில் கந்தபுரம் வாணி வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.ச. சண்முகரத்தினம் அவர்கள் தலைமையில் (10/08/2023)…
Read More » -
வாகரையில் இரு பொலிஸாருக்கிடையே கைகலப்பு: ஒருவர் காயம்; ஒருவர் கைது
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இரு பொலிஸாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பொலிஸ்…
Read More » -
மாண்புமிகு மலையக மக்களின் உரிமைக்காய் மட்டக்களப்பு – அம்பாறை சிவில் சமூகக் கூட்டமைப்பின் எழுச்சி பேரணி …….
மட்டக்களப்பு – அம்பாறை சிவில் சமூகக் கூட்டமைப்பானது இன்று (08/08/2023) மலையக200-ஐ முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து காந்தி பூங்கா வரை 17 கிலோமீட்டர் தூரம் ஒற்றுமை…
Read More » -
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!
13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் புதன்னன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது…
Read More » -
கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக பியசேன கிருத்திகன் நியமனம்….
ஆலையடிவேம்பு பிரதேச மண்ணை சேர்ந்த பியசேன கிருத்திகன் அவர்கள் இன்றைய தினம் (04) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமாண் அவர்களிடம் இருந்து கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார…
Read More » -
4 மாதங்களில் சந்தைக்கு வரவுள்ள புதிய உருளைகிழங்குகள்
பதுளை மாவட்டத்தில் அடுத்த 4 மாதங்களில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை சந்தைப்படுத்த முடியும் என பதுளை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் மொத்த…
Read More » -
கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதி!
தொழில் துறைக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக…
Read More » -
”அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்”
அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது திருத்தம், மாகாண…
Read More » -
இந்திய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பிற்கு இடையில் சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி நாளை செவ்வாக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More »