இலங்கை
-
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி அமைக்காது
இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை…
Read More » -
அமெரிக்காவில் உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!
ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக நியுயோர்க் நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு உலகத் தலைவர்களை சந்தித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். ஐ.நா. பொதுச்…
Read More » -
கஞ்சிகுடிச்சாறு பகுதியில் விறகுக்கு சென்ற ஆண் ஒருவர் கரடி தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிப்பு…
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு காட்டு பகுதியில் விறகு எடுப்பதற்காக சென்ற ஆண் ஒருவரை கரடி தாக்கியுள்ளது. குறித்த நபர் திருக்ககோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 04 சின்ன…
Read More » -
தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனம் மீதான தாக்குதல் – 6 பேருக்கும் விளக்கமறியல்
திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்…
Read More » -
திருக்கோவில் குடிநிலம் பகுதியை சேர்ந்த இளைஞன் விபத்தில் பலி
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குடிநிலம் பகுதில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (2023/09/16) மாலை ஏற்பட்ட பலத்த காற்றினால் வேகக்கட்டுபாட்டை இழந்து வயல்வெளியில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில்…
Read More » -
கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு ஜனாதிபதி ரணில் உத்தியோகபூர்வ விஜயம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை இன்று அதிகாலை மேற்கொண்டுள்ளார். இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கியூபாவின்…
Read More » -
முறைகேடுகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்
மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பில் 1905 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு…
Read More » -
ஜனாதிபதி ரணிலை புகழ்ந்து பேசிய கேரள முதலமைச்சர்!
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயனைச் சந்தித்தார். கேரள முதலமைச்சர் அலுவலகத்தில்…
Read More » -
சர்வதேச ரீதியாக இலங்கைக்கு கிடைத்த இடம்!
சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய தேயிலை…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் உப மின்சார சபை உத்தியோக பூர்வமாக புதிய கட்டிடத்தில் திறந்துவைப்பு….
திருக்கோவில் 01 பிரதான வீதியில் தற்காலிகமாக இயங்கி வந்த உப மின்சார சபை திருக்கோவில் பிரதேசவாழ் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருக்கோவில் பிரதே செயலாளர் தங்கையா கஜேந்திரன்…
Read More »