இலங்கை
-
தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே வழங்க வேண்டும் ஆதரவாளர்களால் கோரிக்கை
வி.சுகிர்தகுமார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. இப்பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்…
Read More » -
2020 பொதுத் தேர்தல் – நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின்…
Read More » -
அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு!
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 2020ஆம் ஆண்டு பொதுத்…
Read More » -
திகாமடுல்ல மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான திகாமடுல்ல மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் திகாமடுல்ல மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று…
Read More » -
பொது தேர்தல் 2020 – திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதி முடிவு!
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. திகாமடுல்ல…
Read More » -
தேசியப் பட்டியலில் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் விபரம் வெளியானது..!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியலில் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி…
Read More » -
நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் இதோ..!!
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று…
Read More » -
திகாமடுல்ல மாவட்டம் பொத்துவில் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சக்தி 32,763 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 21,736 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 15,839 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 15,103 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. தேசிய காங்கிரஸ் 13,661 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.…
Read More » -
திகாமடுல்ல மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி 20,011 வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய காங்கிரஸ் 10,401 வாக்குகளைப் பெற்றுள்ளது. அகில இலங்கை தமிழ் மகா…
Read More » -
திருகோணமலையில் வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் பதற்றம்
திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவரும் வாக்கு எண்ணும் நிலையத்துக்குள்…
Read More »