இலங்கை
-
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
இலங்கைக்குள் நேற்றய தினம் இரவு 9 வரையில் 9பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2880ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா, சவூதி அரேபியா,…
Read More » -
பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்க்ஷ – அம்பாரை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
இரு தடவைகள் ஜனாதிபதியாகவும் நான்கு முறை பிரதமராகவும் நாட்டின் 25ஆவது பிரதமராகவும் பதவியேற்கும் மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் சத்தியபிரமாணம் செய்து பதவியேற்றதை தொடர்ந்து அம்பாரை மாவட்ட மக்கள்…
Read More » -
இடைக்காலத் தலைவராக கரு ஜெயசூரிய நியமனம்!
முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய இடைக்காலத் தலைவராக இருப்பதற்கு நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கவே…
Read More » -
இலங்கையில் ஓய்வூதியத்தை இழக்கும் 32 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!
கடந்த அரசாங்கத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான 32 உறுப்பினர்கள் அவர்களுக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 5 வருட காலங்கள் பூர்த்தி செய்யாதவர்களே இவ்வாறு ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.…
Read More » -
எதிர்வரும் தேர்தல்களில் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்ற தயார் – ஐக்கிய மக்கள் சக்தி
தமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் தேர்தல்களில் அக்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து…
Read More » -
இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!
நேற்று முதல் வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,…
Read More » -
தென்னிலங்கை பகுதியில் பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 20பேர் கைது!!
தென்னிலங்கை – ஹொரன, மில்லேனிய பகுதியில் 5 பெண்கள் உட்பட 20 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து ஒன்றின் போதே…
Read More » -
பேஸ்புக்கில் கோடிக்கணக்கான ரூபாவை செலவிட்ட இலங்கை அரசியல்வாதிகள்!!
நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்காக சமூக வலைத்தளங்கள் பெருமளவு பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்த அரசியல்வாதிகள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசியல்வாதிகளால் பேஸ்புக்…
Read More » -
பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் கட்டம் கட்டமாக திறப்பு
பொதுத் தேர்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு மீற்றர் இடைவெளியை பேணி 200க்கும்…
Read More » -
தேசியப் பட்டியலை வழங்கிய பின்னர், தேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை…
Read More »