இலங்கை
-
வரவு – செலவு திட்டம் தொடர்பான கருத்துக்கள்
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் கருத்து, 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கென விசேடமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காணி உரிமை…
Read More » -
சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தை நாட தயார்
கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதாகவும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
Read More » -
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு தடை விதித்தால் 225 பேரும் பொறுப்பு – காஞ்சன
இலங்கை கிரிக்கெட் சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவின் நோக்கம் தேசிய அணியையோ அல்லது நிர்வாகத்தையோ தேர்ந்தெடுப்பது அல்ல…
Read More » -
ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரு நற்செய்தி
ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்கி அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்…
Read More » -
10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவு!
இஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உடன்படிக்கையில்…
Read More » -
2023, மாபெரும் உலகளாவிய திருப்புகழ் மாநாட்டில் நீங்களும் முருகன் புகழ் பாட விரும்பினால் இவ் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்துகொள்ள முடியும்….
“உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்களை இணைக்கும் வகையில் தமிழ்க் கடவுளான முருகனின் புகழ் கூறும் மாபெரும் திருப்புகழ் மாநாடானது” திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற…
Read More » -
கிழக்கில் அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!
கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நியமனங்கள் வழங்கும்…
Read More » -
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற கந்தசஷ்டி விரத காலத்தில் ”மாபெரும் உலகளாவிய திருப்புகழ் மாநாடு” 2023
“உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்களை இணைக்கும் வகையில் தமிழ்க் கடவுளான முருகனின் புகழ் கூறும் மாபெரும் திருப்புகழ் மாநாடானது” திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற…
Read More » -
கதிரவெளி பால்சேனை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…
கல்குடா வலய கதிரவெளி ககு/பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்க்கும் அதி கஸ்ர 17 மாணவர்களுக்கு ஒரு மாணவனுக்கு 5000/=பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும்…
Read More » -
தேசிய மரம் நடும்வேலைத்திட்டம் நிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில்….
தேசிய மரம் நடும்வேலைத்திட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி P.பத்மகுமார தலைமையில் திருக்கோவில் தாமரைக்குளம் ஷிரடி கருணாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது. இவ் நிகழ்வில் 200மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் நிகழ்வில் பொலிஸ் நிலைய…
Read More »