இலங்கை
-
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : மின்சார சபை பொது மக்களிடம் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!
அவசியமில்லாத மின்சார உபகரணங்களை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபை, நாட்டு மக்களிடம் கேட்டுள்ளது. நேற்று…
Read More » -
சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கையில் புதிய பாடத்திட்டம்!
சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கையில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய முதலாம் தரத்தில் இருந்து 13 ஆம் தரம் வரை பாடத்திட்டங்களில் திருத்தம்…
Read More » -
முட்டைகளின் விலை அதிகரிப்புக்கு இதுதான் காரணம்!!
கொரோனாவினால் நாடு முடக்கப்பட்ட காலத்தில் மிகக் குறைந்த 10 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட முட்டைகளின் விலை, கடந்த சில நாட்களில் சடுதியாக உயர்ந்துள்ளது. சோளம் உட்பட்ட கோழி…
Read More » -
பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு!!
தகுதிவாய்ந்த பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2…
Read More » -
பகல் மற்றும் இரவு வேளைகளில் மின் வெட்டு! – அட்டவணை வௌியீடு
இன்று தொடக்கம் அமுல்க்கு வரும் வகையில் நான்கு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்…
Read More » -
மஞ்சள் பயன்படுத்துவோருக்கு மீண்டும் எச்சரிக்கை : மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!!
இலங்கையில் உள்ள சந்தைகளில் விற்பனையாகும் மஞ்சள் தூளில் கோதுமை மா, அரிசி மா மற்றும் நிறங்கள் ஆகிய கலக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகார சபை மேற்கொண்ட…
Read More » -
பழைய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்பாடு
மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இல்லாது செய்வதற்காக…
Read More » -
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் கொழும்பில் – பதவிநிலைகளில் மாற்றம்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தகவல்கள்…
Read More » -
கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!!
தாம் பயன்படுத்தும் செல்போன்கள் செல்லுப்படியான அனுமதிப் பத்திரத்தை கொண்டு விற்பனை முகவரால் இறக்குமதி செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு, கைத்தொலைபேசிகளை பாவனையாளர்களுக்கு…
Read More » -
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி!!
உலக சந்தையின் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read More »