இலங்கை
-
விமான நிலையம் மீள திறக்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைப்பு : வெளியாகியுள்ள அறிவிப்பு!!
சுற்றுலா பயணிகளுக்கும் வியாபார விவகாரங்களுக்கும் இலங்கை வருபவர்களுக்கும் விமான நிலையத்தினை திறக்கும் திகதியை, காலவரையறையின்றி ஒத்திவைத்திருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று…
Read More » -
அம்பாறையில் திடீர் ரோந்து நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர்
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது விசேட அதிரடிப்படையின் (STF)மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. பகல், இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கு…
Read More » -
அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விஸ்தரிப்பு நிலையம் ஊடாக சௌபாக்கியா செயற்றிட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக நிலக்கடலை…
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயத்திணைக்களம் பல்வேறு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விஸ்தரிப்பு…
Read More » -
நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்து!!
பெய்து வரும் கன மழைக் காரணமாக நாடாளுமன்றம் அமைந்துள்ள தியவன்னா ஓயா பெருக்கெடுக்கும் மட்டத்திற்கு வந்துள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதி நீரில் மூழ்கும் ஆபத்து…
Read More » -
பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் ராட்சத விண்கல் : விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்!!
ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிலோ மீற்றல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த…
Read More » -
சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகத்தில் புதிய நடைமுறை!!
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கம் பொது எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக…
Read More » -
திருமண நாளன்றே நாமலிற்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு செம்டெம்பர் 12 ஆம்…
Read More » -
அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் முன்னணி இடையிலான சிநேக பூர்வ சந்திப்பு
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரனுக்கும் இடையிலான சிநேக பூர்வ…
Read More » -
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்
மேல்,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு…
Read More » -
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் விசேட அறிவித்தல்..!
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.…
Read More »