இலங்கை
-
தாழமுக்கம் வலுவடையக் கூடிய சாத்தியம்
நாடு முழுவதும் குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்று இரவில் இருந்து அடுத்த சில…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை நாளை
2020ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை (11) நடைபெறவுள்ளது. புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 331,694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு…
Read More » -
கிழக்கில் நான்கு வைத்தியசாலைகள் கொரோனா சிகிச்சைக்குத் தெரிவு!
கிழக்கில் நான்கு வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன் தெரித்துள்ளார். மாவட்டம்…
Read More » -
100 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதமொன்று ஜனாதிபதிக்கு கையளிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக…
Read More » -
யாழ். பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு தடை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மை, மோதல் சம்பவங்களை அடுத்து, அந்தப் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட…
Read More » -
காரைதீவு வாழ் மக்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் முக்கிய அறிவித்தல்…
சென்ற 2020.10.03 ம் திகதி கட்டுநாயகவிலிருந்து புறப்பட்டு அக்கரைப்பற்று நோக்கி வந்த பஸ் வண்டியில் காரைதீவைச்சேர்ந்த ஒருவர் பிபிலயிலிருந்து ஏறி பிற்பகல் காரைதீவில் வந்து இறங்கியுள்ளார். இவர்…
Read More » -
பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைமீறிய 91 பேர் இதுவரை கைது!
நாட்டின் சில பகுதிகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைமீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 27 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்…
Read More » -
நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்த தகவல் வெளியானது!
கொரோனா தொற்றுக்குள்ளான 35 பேர் நேற்று(வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
ஐந்து சிறுபான்மையினக் கட்சிகள் ’20’ இற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்!
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐந்து சிறுபான்மையினக்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி., ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத்…
Read More » -
தென் கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு!!!
தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப் படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தால் நடாத்தப்பட இருந்த 2014/2015 ஆம் கல்வி ஆண்டுக்கான 2 ஆம் வருட, முதலாம் பருவ…
Read More »