இலங்கை
-
போகம்பரை பழைய சிறைச்சாலையில் இரண்டு காவலர்களுக்கு கொரோனா!
போகம்பரை பழைய சிறைச்சாலையில் பணிப்புரிந்த சிறைக் காவலர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிகள்…
Read More » -
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9000 ஐ கடந்தது !
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 657 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின்…
Read More » -
தீபாவளிப் பண்டிகையை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை
தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்ட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அறிக்கை…
Read More » -
ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு!
அரச நிதியை முறைகேடாக செலவிட்டமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த…
Read More » -
பாடசாலைகள் திறக்கப்படும் திகதி : கல்வி அமைச்சின் அறிவிப்பு!!
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டு எதிர்வரும் 23ம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஷ் இதனை…
Read More » -
இன்றைய காலநிலை விபரம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது…
Read More » -
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 64 வீத குடும்பங்களின் வருமானத்தில் நேரடி பாதிப்பு!!
கொரோனா நோய்த் தொற்று வெகுவாக பரவி வருகிறது. இதன் காரணமாக 64 வீதமான குடும்பங்களின் வருமானத்தில் நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உருகுணை பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடம்…
Read More » -
பழம்பெரும் ஆலங்களில் ஒன்றான சங்கமண்கண்டி பிள்ளையார் ஆலயத்தில் பிரார்த்தனை வழிபாடுகள்!
வி.சுகிர்தகுமார் பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் திறந்த வெளிக்கோயிலாக தோற்றம் பெற்று அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் மலைக்குன்றுகளின் இடையே அமைந்து இன்றும் இந்துக்களால் போற்றப்படும் அம்பாரை மாவட்டத்தின்…
Read More » -
அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்: கமல் அதிரடி
மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் “அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் நேரு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்,சமூக வலைத்தளங்களிலிலும்…
Read More » -
ஒரு இலட்சம் அன்டிஜென் பரிசோதனைக் கருவித்தொகுதிகளை வழங்கியது உலக சுகாதார ஸ்தாபனம்
கொரோனா தொற்று நோயாளிகளை உடனடியாக அடையாளம் காண்பதற்கான, ஒரு இலட்சம் அன்டிஜென் பரிசோதனைக் கருவித்தொகுதிகளை உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இதனை ஔடத உற்பத்திகள்…
Read More »