இலங்கை
-
ஊக்குவிக்க எவரும் இன்றி அல்லற்படும் தமிழ் அரசியல் கைதிகள்- கஜேந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
யாழில் இரவு நேரத்தில் இடம்பெற்ற மோதல்- இருவர் பரிதாப உயிரிழப்பு!
யாழிர் குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக உருவெடுத்ததில் ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுழிபுரம் மத்தி, குடாக்கனைப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பின்னிரவில் இந்தச் சம்பவம்…
Read More » -
கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களைப் புதைக்கும் நடவடிக்கை- செல்வம் எம்.பி. வேண்டுகோள்!
கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைப்பதற்காக மன்னார் முசலியில் இடம் ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தொடர்பாகவும் கரிசனை கொள்ளவேண்டும் என வன்னி நாடாளுமன்ற…
Read More » -
ஒன்லைன் வேலைத்திட்டத்தில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் கல்முனை வடக்கு மற்றும் மேற்கு சமுர்த்தி வங்கியும் இணைவு
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளை கணனி மயப்படுத்;தும் வேலைத்திட்டத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறு காரைதீவு மற்றும் பொத்துவில் தெற்கு வங்கிகள் கணிணிமயப்படுத்தப்பட்டு ஒன்லைன்…
Read More » -
கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 31இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை ) இரவு 10.30 மணியளவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தொழில்வாய்ப்புக்காக…
Read More » -
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்யும் விவகாரம்: இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா கடிதம்
உயிரிழந்த உடல்களின் தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படியாக கொண்டவை என ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், இலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸினால்…
Read More » -
இலங்கையில் இனிமேல் 55 வயதுக்குப்பின் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவே முடியாது : யோசனை முன்வைப்பு!!
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அதிகூடிய வயதெல்லை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் இந்த யோசனை…
Read More » -
உடலில் வலிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லவும் : டொக்டர் ஹரித அளுத்கே!!
உடலில் வலிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களிடம், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அளுத்கே…
Read More » -
9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் – இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!
திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
ஹோட்டல்களுக்கு பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை!
நாட்டில் உள்ள 40 இற்கும் மேற்பட்ட சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஹோட்டல்களுக்கு அடுத்த வாரம் பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று…
Read More »