இலங்கை
-
பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்தது ஏன்?
சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிக்க தீர்மானித்தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம்…
Read More » -
45 இலட்சம் பெறுமதியான மூன்று வலம்புரி சங்குகள் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.-இருவர் கைது
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (19) அக்கரைப்பற்று கோளாவில் பிரதேச வீடொன்றில் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பின் போது 45 இலட்சம் பெறுமதியான…
Read More » -
சாதாரணதர பரீட்சை தினம் குறித்து மீள் பரிசீலனை
சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்தார். இது தொடர்பாக…
Read More » -
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 127 பேருக்கு கொரோனா தொற்று!
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களாக 127பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) மூன்று கொரோனா…
Read More » -
மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான விஷேட அறிவித்தல்
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரத்தை வழங்கும் பணியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் மேல் மாகாண பிரதம செயலாளர் ஜயந்தி விஜேதுங்கவினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது…
Read More » -
முகக்கவசங்களுக்கு புதிய விலை அறிவிப்பு!!
முகக்கவசங்களுக்கு புதிய விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒளடத உற்பத்தி இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் கொழும்பில் நேற்று சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில், சத்திரசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும்…
Read More » -
இலங்கைக்கு எதிர்காலத்தில் வரவுள்ள ஆபத்து
கொரோனா தொற்றாளர்கள் குறைந்தளவில் இனங்காணப்படும் மாவட்டங்கள் தொடர்பில் குறைந்த அவதானம் செலுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் ஆபத்தான நிலமை ஏற்படுவதற்காக வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் ஹரித அளுத்கே…
Read More » -
பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி வெளியானது : கல்வி அமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம்…
Read More » -
கருணா சொல்லுவது எல்லாம் மூட்டை மூட்டையாக பொய் -அவர் அம்பாறை மாவட்ட மக்களை அனாதை ஆக்கி இருக்கிறார்:கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்
எமது நாட்டில் நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் .உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பல வகைகளில் சிதறடித்து இங்குள்ள மக்களை அனாதையாக்குகின்ற செயற்பாடு…
Read More » -
யாழ்.பல்கலைக்கழக மாணவனின் மரணத்தில் சந்தேகம் : இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைப்பு!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் ஒருவர் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய சம்பவங்கள்…
Read More »