இலங்கை
-
அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- கிழக்கு மாகாண சுகாதரா பணிப்பாளர்
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 10 பேர் கொரோனோ தொற்று உள்ளவர்கள் என இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்று…
Read More » -
கொரோனா அச்சம் – நாட்டின் சில பாடசாலைகளுக்கு பூட்டு
கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அறிவித்துள்ளார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) தொடக்கம் டிசம்பர் 4ஆம் திகதி…
Read More » -
தோணிக்கல் பாலத்தின் கீழாக சட்டவிரோத ஆற்றுமண் அகழ்வில் ஈடுபட்ட 9 உழவு இயந்திரங்கள் கைப்பற்றல் -சாரதிகளும் கைது -திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் அதிரடி நடவடிக்கை
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோணிக்கல் பிரதேசத்தை சுற்றிவளைத்த திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் தோணிக்கல் பாலத்தின் கீழாக சட்டவிரோதமான முறையில் ஆற்றுமண் அகழ்வில் ஈடுபட்ட…
Read More » -
பல்கலைக்கழக பரீட்சைகள் குறித்து இந்த வாரம் அறிவிப்பு
பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்க தகவல்…
Read More » -
போலிச் செய்திகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை!!
ஆதாரமற்ற போலிச் செய்திகளை வெளியிடும் பதிவு செய்யப்படாத இணையத்தளங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த இணையத்தளங்களை…
Read More » -
கடும் மழை, கடும் காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பான அறிவித்தல்
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “NIVAR” என்ற சூறாவளியானது இன்று (24ஆம் திகதி) 9.30 மணிக்கு காங்கேசந்துறை கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 325 கி.மீ தூரத்தில் வட…
Read More » -
ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதடி பாலத்திற்கு அருகில்…
Read More » -
இலங்கையில் தொடர்பில் ஒபாமா கூறிய கருத்து; திகைத்து நிற்கும் சர்வதேசம்!
இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (“ethnic slaughter”) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வருத்தம் வெளியிட்டுள்ளார். இந்த…
Read More » -
அனைத்து மதங்களுக்கும் விகிதாசார அடிப்படையில் நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள்- சாணக்கியன் வேண்டுகோள்!
அனைத்து மதங்களுக்கும் விகிதாசார அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புத்தசாசன, சமய மற்றும்…
Read More » -
முல்லைத்தீவில் பிறந்து 10 நாளான குழந்தைக்காக ஏணை கட்ட முயற்சித்த தந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இருட்டுமடு பகுதியில் தனது குழந்தைக்காக ஏணை கட்ட முற்பட்ட குடும்பஸ்தர் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.…
Read More »