இலங்கை
-
இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நோய் : WHO வாழ்த்து
இலங்கையில் ஹெபடைடிஸ் பி அதாவது கல்லீரல் அழற்சி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு நடத்திய ஆய்வில் இது உறுதி…
Read More » -
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினால் மூன்று லச்சம் பெறுமதியான வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு…
ஜெர்மனி கிளைத் தோழர்களின் நிதீ பங்களிப்பில் அம்பாரை மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் ப. ரவிச்சந்திரன் (சங்கரி ) தலைமையில் 17/01/2024 இன்று காரைதீவு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட…
Read More » -
தாண்டியடி, சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர் நிர்மாண அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி……
ஈழத்திருநாட்டின் தென்கிழக்கே கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய வரலாற்றும் தொன்மைமிக்க பெரும் பதி சங்கமன்கண்டி இலங்கையின் பூர்விகம் குடியினரான நாகர் குலத்து அரசன் “சங்கமன்…
Read More » -
விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை – தைத் திருநாள் வாழ்த்து
உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும். வளமான அறுவடையையும், புதிய…
Read More » -
தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணால ஸ்தாபகர் அவர்களினால் ஒரு தொகை அவசர கால வெள்ள நிவாரப்பொதிகள் வழங்கி வைப்பு…..
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை ஷீரடி என உலக வாழ் மக்களால் அழைக்கப்பட்டுவரும் அம்பாறை திருக்கோவில் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணால…
Read More » -
உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை வௌியிட்ட ஆசிரியர் கைது!
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்கள் வௌியானது தொடர்பில் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான…
Read More » -
பால் மா விலைகளில் மாற்றம்!
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 400 கிராம் பால் மா பொதியின் விலை…
Read More » -
அம்பாறையின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை! அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பும் உள்ளடக்கம்!
அம்பாறை – இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கீழே உள்ள கல் ஓயா தாழ்நிலத்தை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சேனநாயக்க சமுத்திரத்தின்…
Read More » -
பிறப்புச் சான்றிதழ்கள் தொடர்பில் அறிவிப்பு!
நாட்டில் பிறப்புச் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த திட்டம் களுத்துறை…
Read More » -
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்ட வகையில் இடம்பெறும் – ப.சத்தியலிங்கம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசியமாநாடு திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபடி தேசிய மாநாடு…
Read More »