இலங்கை
-
12 வருடங்களுக்கு பின் சிறையிலிருந்து விடுதலையானவுடன் தம்பியை கொலை செய்த அண்ணன்!!
கொலை குற்றச்சாட்டில் 12 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த ஒருவர் விடுதலையான சில நாட்களிலேயே சொந்த சகோதரனைக் கொலை செய்துவிட்டு மீண்டும் சிறை சென்றுள்ளார். அநுராதபுரம் –…
Read More » -
39 இராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் – வர்த்தமானி வெளியீடு
39 இராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும்…
Read More » -
கொரோனாவிற்காக கண்டுபிடிக்கப்பட்ட உள்ளூர் ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல்!
கொரோனாவிற்காக தேசிய மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை மற்றும் ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.…
Read More » -
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை அமைச்சரவையில் முன்வைக்க திட்டம்
இலங்கையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான யோசனையொன்றை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுன மக்கள்…
Read More » -
கொரோனா தொற்றுக்கு உள்ளான மாணவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இருவரும் கொவிட் – 19 தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில்…
Read More » -
கொரோனாவில் இருந்து மேலும் 489 பேர் பூரணமாகக் குணமடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 489 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரை 23…
Read More » -
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 515 பேர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த…
Read More » -
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதி?
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று…
Read More » -
இலங்கை வான்பரப்பில் தென்படவுள்ள எரிகற்கள் மழைவீழ்ச்சி ஆபத்தை ஏற்படுத்துமா?
இலங்கை மக்களால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு எரிகற்கள் மழைவீழ்ச்சியை தெளிவாக பார்வையிட முடியும் என ஆதர் சி கிளார்க் நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கை வான்பரப்பில் இன்றும்…
Read More » -
கொரோனா அச்சம் – மேலும் 504 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 504 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி டுபாயிலிருந்து 144 பேரும்…
Read More »