இலங்கை
-
கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் – சுமந்திரன்!
திருகோணமலை கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
400 மில்லியனுக்கும் அதிகமான செலவில் நீதி அமைச்சை உலக வர்த்தக மையத்திற்கு மாற்ற ஏற்பாடு
அடுத்த ஆண்டு முதல் 400 மில்லியனுக்கும் அதிகமான செலவில் நீதி அமைச்சை, உலக வர்த்தக மையத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, உலக வர்த்தக மையத்தின்…
Read More » -
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு இன்று முதல் கிடைக்கவுள்ள பல்வேறு நிவாரணங்கள்!!
2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல்வேறு யோசனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கமைய அரச ஊழியர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், இளைஞர்கள்,…
Read More » -
அக்கரைப்பற்றில் அனுமதிப்பத்திரமின்றி வியாபார நிலையங்களை திறந்து விற்பனையில் ஈடுபட்ட நால்வருக்கு தலா 2000ஆயிரம் தண்டப்பணம்!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்றில் அனுமதிப்பத்திரமின்றி வியாபார நிலையங்களை திறந்து விற்பனையில் ஈடுபட்ட நால்வருக்கு தலா 2000ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்த அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.எம்.ஹம்சா மீண்டும்…
Read More » -
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 570 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 831…
Read More » -
மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து ஆராயுமாறு பிரதமர் அறிவுறுத்தல்
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.…
Read More » -
தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் – மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள் : டக்ளஸ் தேவானந்தா அழைப்பு
பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள்…
Read More » -
கொரோனா அச்சுறுத்தல்: மேலும் 197 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமான வெளிநாடுகளில் சிக்கி தவித்த 197 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாயில்…
Read More » -
கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை
கொழும்பின் பல பகுதிகளுக்கு 6 மணித்தியால நீர்விநியோகத்தடை இன்று (வெள்ளிக்கிழமை) அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More » -
கொரோனா அச்சுறுத்தல்: கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் 24 ஆவது விடுதிக்கு பூட்டு
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் 24 ஆவது விடுதி மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More »