இலங்கை
-
இலங்கையில் வயோதிபர்கள் 92 பேர் கொரோனாவால் மரணம்!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை மூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில்…
Read More » -
இலங்கையில் 120 ரூபாவை கடந்த தேங்காயின் விலை!!
இலங்கையில் தேங்காயின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சமகாலத்தில் தேங்காய்களின்…
Read More » -
மாத்தளையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு
மாத்தளை மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்த மூவரில், மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய…
Read More » -
கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தல் அவசியம் – ரணில் கோரிக்கை
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். பியகம பிரதேசத்தில்…
Read More » -
வவுனியா சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையை சேர்ந்த இவருக்கு, கடந்த 12ஆம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள்…
Read More » -
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய 41பேர் கைது
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட…
Read More » -
கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும், 3 விசேட விமானங்கள் ஊடாக கட்டுநாயக்க விமான…
Read More » -
மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கம்!
மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் தொடர்ந்தும் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. வொஷிங்டன் டி.சி.யில் இந்த மாதம் 15 ஆம் திகதி மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை தொடர்பான…
Read More » -
மக்களின் பிரச்சினைகள் குறித்து மௌனம் காப்பவர்கள் அரசாங்கத்தைவிட்டு வெளியில் வரவேண்டும் – செல்வம்
அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கால்நடை பண்ணையாளர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்வதாக இருந்தால் இந்த அரசாங்கத்துடன் பேச வேண்டும், இல்லையென்றால் இந்த அரசாங்கத்தைவிட்டு வெளியில் வரவேண்டும் என…
Read More » -
இலங்கையில் சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் 26ம் திகதி முதல் திறக்க தீர்மானம்!!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள சர்வதேச விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் சர்வதேச…
Read More »