இலங்கை
-
அனுமதி மறுக்கவில்லை – மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்டமா அதிபர்
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹஜாஸ் ஹிஸ்புல்லாவை அவரது சந்திக்க சட்டத்தரணிகள் சந்திக்க சி.ஐ.டி.யினர் அனுமதி மறுக்கவில்லை என்று சட்டமா அதிபர் மேன்முறையீட்டு…
Read More » -
தாயின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட இரு மகன்கள் உயிரிழப்பு
மீரிகம– கீனதெனிய பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஸ்பிரித் அடங்கிய ஒருவகை மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி…
Read More » -
இடைக்கால தடை உத்தரவை தடை கோரும் ரிட் மனுவை தள்ளுபடி செய்யுமாறு சுகாதார அமைச்சு நீதிமன்றில் கோரிக்கை
இலங்கை மருத்துவ சங்கத்தின் ஐந்து உறுப்பினர்களின் நடவடிக்கைகளைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை கோரும் ரிட் மனுவை தள்ளுபடி செய்யுமாறு சுகாதார அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.…
Read More » -
கொரோனா வைரஸ் அச்சம் – மேலும் 210 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாடு திரும்ப முடியாது சிக்கித் தவித்த மேலும் 210 இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். அதன்படி கனடாவிலிருந்து…
Read More » -
கொழும்பில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்
இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரையான 24 மணித்தியாலத்தில் 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி…
Read More » -
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நாளை 15 ஆம் திகதி, முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று…
Read More » -
அம்பாறை – மாளிகைக்காடு கிழக்கு பகுதிக்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு
அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதி மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுஅறிவித்தல் வரை பாதைகள் மூடப்பட்டுள்ளன. காரைதீவு…
Read More » -
கொரோனா ஆபத்து நிலவும் சூழலில் மாகாண சபை தேர்தல் எதற்கு? – பௌத்த தேரர் கேள்வி
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் பெருந்துயரம் மற்றும் நெருக்கடிகளின் மத்தியில் வாழ்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள எல்லே குணவன்ச தேரர், இந்த தருணத்தில் தேர்தல்களை நடத்துவது…
Read More » -
பண்டிகை காலங்களில் மூன்றாவது அலையைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்: கொழும்பு மேயர்
கொழும்பில் கொரோனா நிலைமை நகரசபை அதிகாரிகள் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் பண்டிகை காலத்தில் மூன்றாவது அலைகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…
Read More » -
4 கொவிட் தொற்றாளர்கள் இணைந்து செய்த காரியம்!
வாழைச்சேனை புனானை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்த நான்கு பேர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிகிச்சை…
Read More »