இலங்கை
-
அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு – 0.625 வட்டி வீதத்தில் அனைவருக்கும் கடன்!
எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தில் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக அனைத்து குடும்பத்திற்கும் நிவாரண வட்டி வீதத்தில் கடன் வசதியை பெற்றுக் கொடுக்க…
Read More » -
இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன் பேலியகொடை மீன் சந்தை இன்று மீள திறப்பு
பேலியகொடை மீன் சந்தை இன்று (புதன்கிழமை) இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன் மீள திறக்கப்படவுள்ளது. சுகாதார துறையின் வழிகாட்டல்களின் கீழ், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மொத்த வியாபார நடவடிக்கைகளுக்காக பேலியகொடை…
Read More » -
கொரோனா தொற்றாளர் அடையாளம் – கீரிமலை அந்தியேட்டி மண்டபம் தனிமைப்படுத்தப்பட்டது
கீரிமலை அந்தியேட்டி மண்டபத்தில் சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குருக்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் உட்பட சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கீரிமலை…
Read More » -
கொழும்பு உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து
கொழும்பு, புதுக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஒன்பது தீயமைப்பு வாகனங்கள் அனுப்பி…
Read More » -
விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் விமானம்!
இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானிகளுக்கு பயிற்சி வழங்கும் PT6 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தளாய், ஜனரஞ்சன…
Read More » -
இலங்கையில் வாகன இலக்க தகட்டில் வருகிறது மாற்றம்!!
வாகன இலக்கத்தகடு விநியோகிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில், மாகாண அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்களை நீக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே இந்த…
Read More » -
இலங்கையில் மறு பிறவி எடுத்துள்ள சிறுவன் கூறும் ஆச்சரியமான விபரங்கள்!!
கம்பஹா – மினுவாங்கொடை பகுதியில் தனது முற்பிறவி குறித்த தகவல்களை வெளியிடும் சிறுவன் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது. 7 வயதான…
Read More » -
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More » -
கொரோனா அச்சுறுத்தல்: வவுனியாவில் முக்கிய பாடசாலைகளுக்கு பூட்டு- அச்சத்தில் மக்கள்
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், அடுத்தடுத்து அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், வவுனியா நகரில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகள் மூடப்பட்டது. வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை), 7கொவிட் நோயாளர்கள் அடையாளம்…
Read More » -
சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 55 பேர் கைது
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் மேலும் 55 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00…
Read More »