இலங்கை
-
இலங்கையை சர்வதேச நீதிமன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – சி.வி விக்னேஸ்வரன்!
மீண்டும் காலக்கெடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள் என எம்.ஏ சுமந்திரனிடம் சி.வி விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More » -
வவுனியாவில் நாளை முதல் பாடசாலைகள் திறப்பு
வவுனியாவில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் செயற்படும் என வலய கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார் வவுனியாவில் கொரனா தொற்றுடன் மாணவர்கள்…
Read More » -
விமான நிலைய திறப்பு – இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு முதல் அனுமதி
விமான நிலையம் மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில்…
Read More » -
நாட்டில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாட்டில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை…
Read More » -
வவுனிக்குளம் கோர விபத்து – காணாமல்போன குழந்தை உட்பட மூவரின் சடலங்கள் கண்டெடுப்பு!
முல்லைத்தீவு, வவுனிக்குளம் குளக்கட்டில் விபத்துக்குள்ளான கப் ரக வாகனத்தில் பயணித்த நிலையில் காணாமல்போன மூவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். குறித்த விபத்தில் காணாமல்போன ரவீந்திரகுமார்…
Read More » -
மருதனார்மடம் கொரோனா கொத்தணி: இன்று மட்டும் 11 பேருக்குத் தொற்று!
மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய மூவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை…
Read More » -
நாட்டில் மேலும் ஆறுபேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
நாட்டில் மேலும் ஆறு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, கொழும்பு-14 பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்…
Read More » -
நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!
இந்துருவ பிரதேசத்தின் கிழக்கு துன்துவ மற்றும் மேற்கு துன்துவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி…
Read More » -
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோள்!
தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள்…
Read More » -
இலங்கையில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்?
இலங்கையில் பாரியளவு உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொவிட்-19 நோய்த் தொற்றினால் நாட்டில் இருபத்து ஐந்து வீதமானவர்களுக்கு உணவுத்…
Read More »