இலங்கை
-
கொரோனா பரவும் அபாயம் – PHI அதிகாரிகள் விடுத்துள்ள கோரிக்கை
மேல் மாகாணத்தினுள் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் காரணத்தினால் புது வருட காலத்தில் மாவட்ட எல்லையை கடப்பதை தவிர்ப்பதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகளை பிறப்பிக்குமாறு இலங்கை பொதுச் சுகாதார…
Read More » -
பல் ஒன்றை வைத்தியசாலைக்கு அனுப்பியவருக்கு பணப்பரிசு!!
கண்டி, கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவ ஹேனாவல சந்திக்கு அருகில் வெள்ளை கோட்டின் மீது பயணித்த சிறுமி ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இதன்போது அவரது பல் ஒன்று உடைத்து…
Read More » -
வவுனியாவில் பல குடும்பங்களுக்கு உணவுப்பொதி கிடைக்கவில்லை – ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் செல்வம்
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்படாமை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதம் மூலம் கொண்டு வந்துள்ளார். இன்று(வியாழக்கிழமை) அவரால் ஜனாதிபதிக்கு…
Read More » -
எம்.ஜி.இராமசந்திரனின் 33ஆவது நினைவு தினம்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 33ஆவது நினைவு தினம் இன்று(வியாழக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, எம்.ஜி.இராமசந்திரனின்…
Read More » -
சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் பலர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து சமூக இடைவெளியைப் பின்பற்றத்…
Read More » -
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் 10 ஊழியர்களுக்கு கொரோனா!
வட்டவளையில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள்…
Read More » -
மீண்டும் பாரியளவு அதிகரித்த அமெரிக்க டொலரின் பெறுமதி!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மீண்டும் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 193.05 ரூபாயாக…
Read More » -
மருதனார்மடம் கொரோனா கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 120 பேருக்கு…
Read More » -
நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 276 பேர் ஏற்கனவே தொற்று…
Read More » -
தனியார் துறை ஊழியர்களுக்கான அறிவிப்பு
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த செயற்பாட்டுக்கு தேவையான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழுவொன்று…
Read More »