இலங்கை
-
கொழும்பில் நேற்று மட்டும் 300 பேருக்கு கொரோனா தொற்று !
இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 551 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதில் 300 பேர் கொழும்பு மாவட்டத்தை…
Read More » -
மக்களின் மனங்களில் அழியா சுவடுகளாக பதிவாகியுள்ள ஆழிப்பேரலையின் 16ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த 2004ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் காவுகொள்ளப்பட்டோரின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. கடந்த…
Read More » -
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில்…
Read More » -
ரூபாவை பாதுகாக்க மத்திய வங்கி நடவடிக்கை!
செலாவணி வீதத் தளம்பலின் அண்மைக்கால அதிகரிப்பு அடிப்படையற்றதும் ஏற்றுக்கொள்ளமுடியாததும் என மத்திய வங்கி கருதுகின்றது. அதற்கமைய, ஏனைய வழிமுறைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டு செலாவணி…
Read More » -
அம்பாறை மாவடடத்தில் கோமாரி களுகொல்லை பிரதேசத்திலும் ‘பிரஜா ஹரித்த அபிமானி 2020’ மரம் நடும் நிகழ்வு.
வி.சுகிர்தகுமார் அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபே ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் வழிகாட்டல் மூலம் நாடு பூராகவும் 10 இலட்சம் மரம் நடும் ‘பிரஜா ஹரித்த…
Read More » -
நாட்டில் மேலும் நூற்றுக் கணக்கானவர்களுக்குத் தொற்று: மொத்தம் 40,000ஐ நெருங்கியது!
நாட்டில் இன்று மட்டும் 461 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை…
Read More » -
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில்…
Read More » -
திருகோணமலை துறைமுகத்தில் ரயில் பாதை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்
திருகோணமலை துறைமுகத்தில் 1.5 கிலோமீட்டர் ரயில் பாதை அமைத்தல் மற்றும் திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலொன்று திருகோணமலை துறைமுகத்தல் இடம்பெற்றது. துறைமுக மற்றும் கடற்படை விவகார…
Read More » -
நெடுந்தீவு மக்களுக்கு வாழ்வாதாரத் திட்டம்!
நெடுந்தீவு, வெட்டக்களிக் குளத்தில் சுமார் 460,000 ரூபாய் பெறுமதியான 11 இலட்சத்து ஐம்பதாயிரம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நீர்…
Read More » -
மனிதர்களை மதிக்கவும் இயற்கையை ஆராதிக்கவும் வழிகாட்டும் ஓர் பண்டிகை – சஜித்
கிறிஸ்மஸ் பண்டிகை மனிதர்களை மதிக்கவும் இயற்கையை ஆராதிக்கவும் வழிகாட்டும் ஓர் பண்டிகை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டியையை முன்னிட்டு அவர் இன்று…
Read More »