இலங்கை
-
இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: மொத்த பாதிப்பு 40,000ஐ கடந்தது!
நாட்டில் மேலும் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40…
Read More » -
கொரோனா தொற்று பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மாற்றமடையலாம் – சுதத் சமரவீர
நாட்டில் வைரஸ் பிறழ்வு ஏற்படக்கூடும் என்பதால் நாட்டில் கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமானது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட…
Read More » -
ஆறு வகையான பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கான நடவடிக்கை
உக்காத ஆறு வகையான பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பிளாஸ்டிக் வகைகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை…
Read More » -
சுனாமிப் பேரலை தாக்கி இன்றுடன் 16 வருடங்கள்!
இலங்கையை சுனாமிப் பேரலை தாக்கி இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தப் பேரவலம் நிகழ்ந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் சுனாமி நினைவு தின நிகழ்வு!
வி.சுகிர்தகுமார் சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்திலும் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பிரதான நிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில் இடம்…
Read More » -
ரெப்பிட் என்டிஜன் சோதனையில் 23பேருக்கு கொரோனா
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் என்டிஜன் சோதனையில், இதுவரை 23பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சோதனையின்போது,…
Read More » -
மஹர சிறைச்சாலை விவகாரத்தில் புதிய திருப்பம்!
மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டு கைதிகளும் துப்பாக்கி சூட்டிலேயே உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலரவத்தில், 11 கைதிகள்…
Read More » -
அஸ்ட்ரா ஜெனெகா-ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியே இலங்கைக்கு மிகச் சிறந்தது – சுகாதார அதிகாரிகள்
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளுக்கு அஸ்ட்ரா ஜெனெகா-ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை செலுத்துவது மிகச் சிறந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் மற்றும் கொள்முதல்…
Read More » -
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள…
Read More » -
ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா!
நுவரெலியா- வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்…
Read More »