இலங்கை
-
முற்றிலுமாக தடை விதியுங்கள் : ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!!
நாட்டில் ம.து.பா.ன.ம் மற்றும் எதனோல் உற்பத்திக்காக சோளம் பயன்படுத்துவதை முழுமையாக முற்றிலுமாக தடை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக வெளியிடுமாறும்…
Read More » -
ஜெனிவா தீர்மானம் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் – சுமந்திரன்
மார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு அந்த தீர்மானம் ஜெனிவா…
Read More » -
பிரித்தானியாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் கண்டுபிடிப்பு!!
பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான இருவரும் கடந்த 24 மணிநேரத்திற்குள் நாடு திரும்பியவர்களிடையே இருந்தவர்கள்…
Read More » -
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாபெரும் போராட்டம்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த…
Read More » -
தகனம் செய்யும் நடவடிக்கை குறித்து உடனடி தீர்மானம் வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் விவகாரத்தில், அரசாங்கம் உடனடி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம்…
Read More » -
கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் மேலும் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை…
Read More » -
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 520 பேர் குணமடைவு !
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 520 பேர் குணமடைந்துள்ளதாக…
Read More » -
தகனம் செய்யும் நடவடிக்கை குறித்து உடனடி தீர்மானம் வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் விவகாரத்தில், அரசாங்கம் உடனடி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம்…
Read More » -
கொரோனாவால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தகனம் : பிக்குகள் – பொலிஸாருக்கிடையில் பதற்ற நிலை
ஜனாதிபதி செயலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பிக்குகள் மற்றும் பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை அடுத்து அந்த இடத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியாகி…
Read More » -
ஐ.நா.விடம் புதிய கோரிக்கையை முன்வைத்தார் சிறீதரன்
இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.…
Read More »