இலங்கை
-
ஜனவரி மாத நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க
ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் அனைத்து சர்வதேச…
Read More » -
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்த பயணிகளில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்காக…
Read More » -
‘எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ – யாழில் உறவுகள் போராட்டம்
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க…
Read More » -
28 கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் மீண்டும் உக்ரேனிற்கு அனுப்பப்படும் – அமைச்சர் மஹிந்த
உக்ரேனிலிருந்து கொண்டு வரப்பட்ட 28 விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை)…
Read More » -
சிவனொளிபாத மலைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களுக்கு எச்சரிக்கை
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் வரை சிவனொளிபாத மலைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார…
Read More » -
தண்ட பணத்தில் 10 வீதத்தை வழங்க வலி.தென் மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!
நீதிமன்றினால் அறவிடப்படும் தண்டப்பணத்தில் 10 வீதத்தினை நீதி அமைச்சுக்கு வழங்க வலி.தென் மேற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. நீதிமன்றங்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, அறவிடபடும் தண்ட பணம்,…
Read More » -
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவு !
கொரோனா தொற்று உறுதியாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று…
Read More » -
2 இலட்சம் சுயதொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தீர்மானம்
அடுத்த ஆண்டு 2 இலட்சதிற்கு மேற்பட்ட சுயதொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று…
Read More » -
இரண்டு பிரிவுகளாக மாணவர்களை அழைக்க தீர்மானம்!
எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று (29)…
Read More » -
அரசாங்க ஊழியர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!
2021ஆம் ஆண்டு முதல் வாரத்தில் ஒரு நாளாவது உள்ளூரில் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணியுமாறு அரச ஊழியரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் பற்றிக் ஆடைகளை ஒரு நாளாவது…
Read More »