இலங்கை
-
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு!
திரையரங்குகளின் மின்சார நிலுவை பட்டியலை செலுத்துவதற்கு நிவாரண காலம் வழங்குவதற்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (31)…
Read More » -
முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு செய்யும் போது தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி பாரளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன…
Read More » -
பெண் ஒருவருக்கு எமனாக மாறிய கூந்தல்
வெலிகந்தை பிரதேசத்தில் மா அரைக்கும் இயந்திரத்தில் மா அரைப்பதில் ஈடுபட்ட பெண் ஒருவரின் கூந்தல் சிக்கி கொண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக…
Read More » -
விசித்திரமான அழைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
ஏதேனும் பரிசுப் பொருள் அல்லது பணத்தொகையொன்றை வெற்றி பெற்றிருப்பதாக தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக கிடைக்கின்ற போலி தகவல்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்…
Read More » -
கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், மாவைக்கும் இடையில் சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றது. குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள…
Read More » -
மட்டக்களப்பில் மினி சூறாவளியினால் 65 வீடுகள் சேதம்!
மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட சந்திவெளி பாலையடித்தோனா கிராமத்தில் உள்ள 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன்…
Read More » -
மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என மல்வத்துபீடம் வலியுறுத்து!
மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என மிக முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடம் வலியுறுத்தியுள்ளது. மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் இந்த விடயத்தினைக்…
Read More » -
அதிஷ்டமாக கிடைத்த பொருளுடன் சிக்கிய பெண் : அதன் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபா!!
அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தி தொகை ஒன்று பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் திமிங்கிலத்தின் 18 கிலோ கிராம் எடையுள்ள அம்பர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அந்தப்…
Read More » -
யாழ். மாநகர சபையின் புதிய மேயராக மணிவண்ணன் : தோல்வியடைந்த ஆனோல்ட்!!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய மேயரைத் தெரிவு செய்வதற்காக இன்று…
Read More » -
வேறுபட்ட அறிகுறிகளுடன் புதிய வைரஸ் : இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை!!
பண்டிகை காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் காரணமாக கொரோனா வைரஸ் உப கொத்தணிகள் புதிதாக உருவாகும் ஆபத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை…
Read More »