இலங்கை
-
பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச் சென்றவர் மாயம்!
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச்சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் நேற்று கடலில் நீராடச்சென்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More » -
கல்முனை கொவிட் -19 கட்டுப்பாட்டு செயலணியினால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணி கல்முனை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது. குறித்த கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணி …
Read More » -
விஞ்ஞானபூர்வமாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை
விஞ்ஞானபூர்வமான முறைப்படி கொவிட்19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளள்து. நிபுணர்கள் முறைப்படி கொவிட் – 19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதி…
Read More » -
சம்பா மற்றும் நாடு அரிசிகளின் விலை அதிகரிப்பு!!
ஒரு கிலோ கிராம் சம்பா நெல்லின் விலை 82 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் நாடு நெல்லின் விலை 62 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் அரிசி…
Read More » -
கொத்து ரொட்டி, ப்ரைட் றைஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது : பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!
கொத்து ரொட்டி, சிற்றுண்டி வகைகள், ப்ரைட்றைஸ் போன்ற உணவுகளை முடிந்தளவு தவிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நுண்ணுயிர்கள் தொடர்பிலான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா…
Read More » -
ஹேண்ட் சானிடைசர் தொடர்பில் வெளியாகியுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு!!
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பு தயாரிப்புகளை இறக்குமதி செய்வதையும், கையிருப்பில் வைத்திருப்பதையும் அல்லது சில்லறை விற்பனை செய்வதையும் தடைசெய்யும் வகையில் விசேட…
Read More » -
கொழும்பில் வீடு வாங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு : இன்று முதல் சலுகை கடன் திட்டம்!!
அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றுவர்கள் வீடு கொள்வனவு செய்வதற்காக குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 2021ஆம் ஆண்டு வரவு…
Read More » -
இலங்கையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயக் குற்றி!!
இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள 20 ரூபா நாணயக்குற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் நாணயக்குற்றியை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.…
Read More » -
காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டது!
நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்முனை பிரதேசத்தின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.…
Read More » -
ஜெனிவா பிரேரணையில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உறவுகள் போராட்டம்
காணாமல்ஆக்கப்பட்ட தாய்மார்களால், மார்ச் மாதத்தில் முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சக்திவாய்ந்த நாடுகளையும் ஐ.நா.வையும் வலியுறுத்தகோரி மின் அஞ்சலொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின்…
Read More »