இலங்கை
-
அரசியல் கைதிகளை சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்க வேண்டும்
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டு அல்லது அவர்கள் உடனடியாக பிணையில் செல்வதற்கு அரசாங்கம்…
Read More » -
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்
யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றைய தினம் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில்…
Read More » -
11 ஆம் தர மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!
மேல் மாகாணம் உட்பட நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 11 ஆம் தரத்திற்காக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இவ்வாறு…
Read More » -
நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு திறப்பு
நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) முற்பகல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொள்ளுபிட்டி, ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. மஹாசங்கத்தினரின் பிரித்…
Read More » -
பெட்ரோல் குடிக்கு அடிமையான இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!
போதைக்காக பெட்ரோல் குடித்து அடிமையாகியிருந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரன்குளி – உனாவேலிய பிரதேசத்தை 20 வயதுடைய இளைஞனே நேற்று மாலை உயிரிழந்துள்ளார் என பொலிஸார்…
Read More » -
நாளை காலை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில்…
Read More » -
கூட்டமைப்பு, ஏனைய தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் – கருணா!
தேசிய கட்சிகளுடன் இல்லை. தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்…
Read More » -
பிள்ளைகள் பிறக்கும் போதே அடையாள அட்டை இலக்கம்!!
பிள்ளைகள் பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்படவுள்ளது. அந்த இலக்கம் 18 வயது முழுமையடைந்த பின்னர் வெளியிட வேண்டும் என அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்குமாறு…
Read More » -
பொதுமக்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!
10 அத்தியாவசிய உணவு பொருட்களை பெப்ரவரி மாதத்தில் இருந்து நிலையான விலையொன்றின் கீழ் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சதொச கூட்டுறவு…
Read More » -
மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க ஆயத்தம்
´மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த வருடத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதனால் மிக விரைவாக கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அதற்கான திட்டமிடல்கள் இடம்பெறுகின்றன. 2021 ஆம்…
Read More »