இலங்கை
-
கொரோனா தீவிரம் அடையும் அபாயம் : பொது மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!!
வீதிகளில் முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மேலதிகமாக அவ்வாறான நபர்களுக்கு PCR…
Read More » -
13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த ஜெய்சங்கரின் கருத்திற்கு கூட்டமைப்பு பாராட்டு
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஒன்றிணைந்த இலங்கைக்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கபட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரின்…
Read More » -
700 ரூபாயை நெருங்கும் சின்ன வெங்காயத்தின் விலை!!
சின்ன வெங்காயத்தில் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ கிராம் சின்ன வெங்காயம் தற்போது 600…
Read More » -
கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது. கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 224பேருக்கு தொற்று…
Read More » -
ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி: 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டும்
ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை வழங்க வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…
Read More » -
குறைந்தபட்ச சம்பளமானது பாராளுமன்றில் நிர்ணயிக்கப்பட வேண்டும்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்தும், பாராளுமன்றத்தின் ஊடாக அது ஏன் முன்னெடுக்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More » -
இலங்கையில் மீண்டும் அச்சிடப்படவுள்ள 2000 ரூபா நாணயத்தாள்!!
இலங்கையில் மீண்டும் 2000 ரூபா நாணயத்தாள் அச்சிடப்படவுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் டபில்யூ.டி.லக்ஷ்மன் இதனை தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கருத்திற்கொண்டு 2000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்படவுள்ளதாக…
Read More » -
கிழக்கில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். இதன்படி, கிழக்கு…
Read More » -
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு வௌியாகும் தினம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்பிரல் முற்பகுதியிலோ வெளியிடப்போவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில்…
Read More » -
நாட்டின் பொருளாதாரம் 3.9 வீதத்தால் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு
2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முறை 3.9 வீதத்தில் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மனன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம்…
Read More »