இலங்கை
-
பாடசாலை வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவிக்கு கொரோனா தொற்று!!
தம்பே பகுதியில் உள்ள தேசிய பாடசாலையில் மாணவி ஒருவருக்கும் பாடசாலை ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் பின்னர் மாணவிகள் உட்பட ஊழியர்கள் 30 பேர்…
Read More » -
24 மணித்தியாலயத்தில் 218 பேர் டெங்கு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 5 சுகாதார பிரிவுகளில் 218 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா…
Read More » -
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னராக 1500 யை கடந்துள்ள நிலையில்: அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்புடைய கொத்தணியில் இதுவரை 877 தொற்றாளர்கள்
வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னராக 1500 யை கடந்துள்ள நிலையில் பேலியகொட சந்தை கொத்தனிக்கு பின்னராக ஏற்பட்ட தொற்று 1500…
Read More » -
தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜெய்சங்கரிடம் ரணில் கோரிக்கை
இலங்கைக்கு கூடிய விரைவில் தடுப்பூசியை வழங்க டெல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம்…
Read More » -
அரசியல் கைதிகள் என எவரும் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்
அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ்…
Read More » -
இலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்!!
கையடக்க தொலைபேசி பாவனையாவார்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையகம் ஒரு நினைவூட்டலை வெளியிட்டுள்ளது. புதிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது அது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு…
Read More » -
சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய 13 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள்
பெல்ஜியம் நாட்டில் இருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட 9 கிலோ நிறையுடைய 18,000 போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தென் ஆசியாவிலேயே இதுவரையில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவான…
Read More » -
பி.சி.ஆர் பரிசோதனைக்குட்பட்டவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் புளியங்குளம் இந்துக்கல்லுாரியில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இப்பரிசோதனைகளில் கலந்து கொள்ளும்…
Read More » -
பாடசாலைகள் ஆரம்பித்ததும் மாணவர்களுக்கு சீருடை
பாடசாலைகள் ஆரம்பித்ததும் மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நேற்றைய தினம் வாய்மூல பதிலை…
Read More » -
இலங்கைக்கு பொருத்தமான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள உடனடி நடவடிக்கை
கொவிட் தொற்றிலிருந்து இலங்கை மக்களை மீட்டெடுப்பதற்கு பொருத்தமான தடுப்பூசியை அடையாளம் காண்பதில் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இன்று…
Read More »