இலங்கை
-
ஜெனீவா கூட்டத்தொடருக்கான தமிழர் தரப்பின் நடவடிக்கைகளை ஐ.நா. பிரதிநிதியிடம் விளக்கினார் சி.வி.
ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். ஹனா…
Read More » -
கிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு!
கிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். காத்தான்குடி பகுதியில் 25 பாடசாலைகளும், கல்முனையில் 5…
Read More » -
இடியாப்பம் சாப்பிட கறி எடுத்ததால் கத்தி சண்டை!
தனது அனுமதியை பெறாது இடியப்பம் சாப்பிடுவதற்காக கறியை எடுத்த தனது மாமியாரை கத்தியை கையில் வைத்து கொண்டு மிரட்டி மாமியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவரை…
Read More » -
இலங்கையில் வேகமாக பரவும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ்!!
மேல் மாகாணத்தில் தீவிரமாக பரவிய கொரோனா வைரஸ் தொற்று, வேறு பகுதிகளிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பரவும் வைரஸின்…
Read More » -
ஹக்கீமுடன் தொடர்பில் இருந்த 12 பேர் இனங்காணப்பட்டனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் கடந்த தினம் பாராளுமன்றத்தில் தொடர்பில் இருந்த 12 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 10 பாராளுமன்ற…
Read More » -
மின்னஞ்சல் மூலம் போலிப் பரிசு – பொதுமக்கள் ஏமாந்து விடவேண்டாம்
நாட்டில் தேவையற்ற வகையில் தங்கியிருந்து இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நிதி மோசடிகளை மேற்கொண்டதாக கூறப்படும் 2 வெளிநாட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (09) மேல் மாகாண…
Read More » -
அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்று கோடீஸ்வரர்களான இருவருக்கு பிரதமர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்!!
அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்றுக மற்றும் ஜயோதா சீட்டிழுப்புகளின் மூலம் உருவான கோடீஸ்வர வெற்றியாளர்கள் இருவருக்கான காசோலைகளை கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில்…
Read More » -
பெண்களை ஈர்க்க ஆண்கள் செய்யும் முட்டாள்த்தனமான செயல்கள்…
ஒருவரிடம் ஈர்க்கப்படுவதைப் பற்றி உணரும்போது, ஒவ்வொரு நபருக்கும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் உள்ளன. சிலர் உடல் அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், மற்றவர்கள் ஆழமான கெமிஸ்ட்ரியை நம்பியிருக்கிறார்கள்.…
Read More » -
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான செயல்முறை பரீட்சைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. செயல்முறை பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்கள் தங்கள் அனுமதி பத்திரத்திற்காக பரீட்சை திணைக்களத்திற்கு…
Read More » -
மஹர சிறைக்கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் வௌியானது
மஹர சிறைச்சாலையில் மோதலில் உயிரிழந்த கைதிகள் 11 பேரும் அங்கு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் ஊடாகவே உயிரிழந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வழக்கு இன்று மீண்டும் வத்தள…
Read More »