இலங்கை
-
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத்தவறிய சுமார் 10 ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
முகக்கவசம் அணியத் தவறியமை உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக சுமார் 10 ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் நேற்றைய தினம்(புதன்கிழமை)…
Read More » -
இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது ஜப்பான்!
கொரோனா தொற்று காரணமாக ஜப்பானிய அரசாங்கம் இன்று(வியாழக்கிழமை) முதல் அதன் எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. இதற்கமைய இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் பயணிகள் நுழைவதை தற்காலிகமாக தடை…
Read More » -
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தப்பிப்பதைப் பற்றி யாரும் யோசிக்க முடியாது என எச்சரிக்கை!!
புதிய இயல்புநிலை மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொதுமக்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More » -
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி…
Read More » -
உழவர் திருநாள்: சுகாதார விதிமுறைகளைப் பேண அறிவுறுத்து!
தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இம்முறை பொங்கல் கொண்டாடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உற்சவ காலத்தில் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்பவர்கள் மற்றும்…
Read More » -
யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்க எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது தவராஜா கலையரசன்.
வி.சுகிர்தகுமார் யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்தார்.…
Read More » -
பொங்கல் பண்டிகை – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய கொண்டாடுமாறு ஆலோசனை
எதிர்வரும் வியாழக்கிழமை தைப்பொங்கல் பண்டிகையை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய கொண்டாட வேண்டியதன் அவசியத்தை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். முடிந்தளவு நடமாட்டங்களை தவிர்த்து, சமூக இடைவெளியை பேணுமாறு சுகாதார…
Read More » -
அலுவலக கடமை நேரங்களை நெகிழ்வான தன்மையில் முன்னெடுக்க கவனம்
அலுவலக கடமைகளுக்காக உரிய கடமை நேரத்திற்கு பதிலாக நெகிழ்வான (Flexible) கடமை நேரத்தை தீர்மானிப்பது தொடர்பிலான வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நேற்யை தினம் இவ்வாண்டுக்கான பாடசாலை…
Read More » -
நாட்டின் பல இடங்களில் தங்க சுரங்கங்கள் : கோடிஸ்வர நாடாக மாறப்போகும் இலங்கை?
இலங்கையின் பல பகுதிகளில் தங்கச் சுரங்கம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருகோணமலை சேருவில…
Read More » -
3 குளங்களின் 9 வான்கதவுகள் திறப்பு!
மட்டக்களப்பில் உன்னிச்சை, நவகிரி, றுகம், ஆகிய குளங்களின 9 வான்கதவுகள் இன்று (11) திறக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நடராசா நகரட்ணம்…
Read More »