இலங்கை
-
இலங்கையர்களுக்கு அடுத்த மாத நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி
கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்காக அடுத்த மாத நடுப்பகுதி தொடக்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே…
Read More » -
திறன்கள் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும்
“புதிய இயல்பு நிலையின்” கீழ் உழைப்பின் மகிமையை பாதுகாக்கும் மற்றும் திறன்கள் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய…
Read More » -
இரண்டுவார காலப் பகுதிக்குள் கொரோனா தடுப்பூசி!
கொரோனா தடுப்பூசி எதிர்வரும் இரண்டுவார காலப் பகுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதன்படி அஸ்ட்ராஜெனெகா மற்றும் பைசர்…
Read More » -
இலங்கையில் கல்வியை தரம் 13 இல் இருந்து 12 ஆக குறைக்க நடவடிக்கை : கல்வி அமைச்சு கலந்துரையாடல்!!
தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின்…
Read More » -
நான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்!
தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் கட்சிகளின் சார்பாக தயாரிக்கப்பட்ட…
Read More » -
25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி
மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலதிக வகுப்புக்களை நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர்…
Read More » -
WhatsApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல்…
Read More » -
இலங்கையில் ஒன்லைன் ஊடாக கல்வி பயிலும் யுவதிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!
நாடு முழுவதும் விபச்சார நடவடிக்கைகளுக்காக ஒன்லைன் ஊடாக யுவதிகளை பயன்படுத்தும் நடவடிக்கை ஒன்று புலனாய்வு பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட இணையத்தளம் ஊடாக மோசமான தொழிலில் ஈடுபடும்…
Read More » -
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கச்சதீவை நோக்கி தமிழக மீனவர்கள் போராட்டம் குறித்து அறிவிப்பு!
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்சத்தீவு நோக்கிச் சென்று போராட்டம் நடத்தவுள்ளதாக இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளது.…
Read More » -
கியுமெடிகா மனிதநேய நிறுவனத்தினால் மூவினத்தினையும் சார்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் நுளம்பு வலைகளையும் வழங்கி வைப்பு!
வி.சுகிர்தகுமார் சமாதானம் சுபீட்சம் மற்றும் நிலையான அபிவிருத்தியினை இலக்காக கொண்டு செயற்படும் சிறந்த இலங்கையினை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து…
Read More »