இலங்கை
-
மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை – வதந்தியால் சம்மாந்துறையில் பதற்றம்
மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை அழைத்துச் சென்ற சம்பவம் சம்மாந்துறையில் பதிவாகியுள்ளது. அம்பாறை – சம்மாந்துறை பிரதேசத்தில்…
Read More » -
ஹோட்டல் ஒன்றில் களியாட்டம் : 13 யுவதிகள் உட்பட 52 பேர் கைது!!
மெதிரிகிரிய ஹோட்டலில் நடந்த விருந்தில் 39 இளைஞர்கள் மற்றும் 13 யுவதிகள் கை.து செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில், போதை விருந்து நடத்தியவர்களே இவ்வாறு கைது…
Read More » -
அன்பே சிவம் மானிட மேம்பாட்டு அமைப்பும் புண்ணிய மலர் அம்மையுடன் இணைந்து களியூக வரதராஜன் ஐயா அனுசரணையுடன் கோமாரியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.
ஜினுஜன் அன்பே சிவம் மானிட மேம்பாட்டு அமைப்பும் புண்ணிய மலர் அம்மையுடன் இணைந்து களியூக வரதராஜன் ஐயா அனுசரணையுடன் கோமாரியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு இன்று (18.01.2021) காலை…
Read More » -
உயர்தர பரீட்சை பெறுபேறு ஏப்ரல் மாதத்தில்
இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ஏப்ரல் மாதத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை பெறுபேறுகளுக்கமைய செப்டம்பர்…
Read More » -
இலங்கை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : புரட்சிமிக்க திட்டம் விரைவில்!!
இலங்கையில் ஓட்டுநர்கள் அற்ற வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புரட்சிமிக்க திட்டத்தின் மிகவும் முக்கியமான கட்டத்தின் பங்காளராக இலங்கை நிறுவனம் இணைந்துள்ளதாக…
Read More » -
பெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை
பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலையை நிலையானதாக முன்னெடுப்பதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக அமைச்சர் கலாநிதி…
Read More » -
அறுவடைக்கு தயாராகவிருந்த பல ஏக்கர் வயல்நிலங்கள் அறக்கொட்டிப் பூச்சிக்கு இரை- விவசாய திணைக்களத்தின் அறிவுரைகளை பின்பற்றாமையே காரணம் என்கிறார் நெற்பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஐ.ஏ.பெரோஸ்…
வி.சுகிர்தகுமார் அறுவடைக்கு தயாராகவிருந்த பல ஏக்கர் வயல்நிலங்கள் அறக்கொட்டிப் பூச்சிக்கு இரையாகி வருவதனால் அம்பாரை மாவட்ட விவசாயிகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். எந்தக்களை நாசினிக்கும் கட்டுப்படாத…
Read More » -
புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதனால், இலங்கை குறித்த தீர்மானத்திற்கு…
Read More » -
ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல…
Read More » -
அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. அதனடிப்படையில் பௌத்த, ஹிந்து,…
Read More »