இலங்கை
-
இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சி
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 198.26 ரூபாவாக…
Read More » -
கழிவுப்பொருட்களை சேகரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆரம்பம்
உள்ளூராட்சி நிறுவனங்களினூடாக தினந்தோறும் சேகரிக்கப்படும் எரிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின்…
Read More » -
பிள்ளைகளின் கல்வியை பின்னோக்கி கொண்டுசெல்ல இடமளிக்க முடியாது
முழு உலகமும் தொற்றுநோயின் அச்சத்தினால் சூழ்ந்த போதிலும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் பாடசாலை கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) தெரிவித்தார்.…
Read More » -
உங்கள் நாக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாற்றமாக கொவிட் டன் என்ற வைரஸ் பரவி வருகின்றது. இதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு சிறுவர் நோய் தொடர்பான…
Read More » -
தேங்காய் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர் : ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை!!
தேங்காய் ஒன்று திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர், ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கம்பஹா நீதிமன்றம் இவ்வாறு இன்றைய தினம் பிணை வழங்கியுள்ளது. கம்பஹா,…
Read More » -
இலங்கையில் அதிகரித்துவரும் வயதானவர்கள் : பத்து ஆண்டுகளில் ஏற்படப்போகும் மாற்றம்!!
தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் வயதான மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. மேலும் 2030ஆம் ஆண்டில், இலங்கையில் 5 பேரில் ஒருவர் 60…
Read More » -
ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து
ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை இன்று பாராளுமன்றத்தில் சுமந்திரன் தெரிவித்தபோது, ரஞ்சன் ராமநாயக்கவின் குறித்த வழக்கில் தாமே அவர் சார்பில் ஆஜரான…
Read More » -
ரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் தொடர்பில் 3 வாரத்திற்குள் தீர்மானம்
நீதிமன்றத்தை அவமதித்ததான குற்றச்சாட்டில் குற்றவாளியாக சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்க முடியுமா? அல்லது முடியாதா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை…
Read More » -
முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களில் கொடுக்கப்படும் பிரச்சினைகள் : ஒன்லைன் மூலம் புகாரளிக்க வசதி!!
முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரச்சினைகளை கொடுப்பவர்கள் தொடர்பில் புகாரளிப்பதற்கான வசதி இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ள முடியும். தனி…
Read More » -
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்களின் கவனயீர்ப்பு போராட்டம்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கொரானாவினால் பாதிக்கப்படும் போது அவர்களை பராமரிப்பதற்கு வைத்தியசாலையில் ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு கோரிக்கைவிடுத்து தாதியர்கள் வைத்தியசாலைக்கு முன்பு கவனயீர்பு…
Read More »