இலங்கை
-
200 இலங்கை ரூபாவை கடந்த அமெரிக்க டொலரின் பெறுமதி!!
இலங்கை ரூபாய் மீதான அழுத்தம் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் மேலும் அதிகரித்துள்ளது.…
Read More » -
இலங்கையில் நாய்களிடையே பரவும் வைரஸ் : பல நாய்கள் மரணம்!!
இலங்கையில் நாய்களிடையே ஒரு வகை வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாய்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்…
Read More » -
பாடசாலை சீருடை வவுசர்களின் கால எல்லை நீடிப்பு
2020 ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பாடசாலை சீருடை வவுசர்களின் கால எல்லை பெப்ரவரி 28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு…
Read More » -
வேகமாக பரவும் கொரோனா : சளி, காய்ச்சல், இருமல், சுவையின்மை ஏற்படுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் சளி, காய்ச்சல், இருமல், சுவையின்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் முதல் நடவடிக்கையாக தம்மை சுய தனிமைப்படுத்தி கொள்ளுமாறு…
Read More » -
மிகவும் விழிப்புடன் இருங்கள் : பொது மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!!
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் மொபைல் கட்டணம் செலுத்தும் பயன்பாடுகள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய…
Read More » -
PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய நபருக்கு 6 ஆண்டுகள் சிறை
அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 6 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தாக்கல்…
Read More » -
பெண் அதிகாரியுடனான இலங்கை அணி வீரரின் நடத்தை தொடர்பில் SLC யின் விளக்கம்
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர், அணியின் பெண் சுகாதார அதிகாரியுடன் தவறாக முறையில் நடந்து கொண்டுள்ளதாக ஊடகங்களின் ஊடாக வௌியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை…
Read More » -
சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமாரும், சுமந்திரனும் விரும்பவில்லை
சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
கட்டுநாயக்க மற்றும் மத்தலை விமான நிலையங்கள் திறப்பு
கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க மற்றும் மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக இன்று (21) திறக்கப்பட்டன. கடந்த 10 மாதங்களுக்கு பின்னர் விமான…
Read More » -
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது – சரத் பொன்சேகா
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா…
Read More »