இலங்கை
-
70 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று!!
நாடு முழுவதும் 70 பாடசாலை மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோஷப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை மேலும் அதிகரிப்பதற்கு…
Read More » -
பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது!
முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியில் இன்று காலை பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலம்புரிச்சங்கினை விற்பனைக்காகக் கொண்டு வந்த நிலையிலேயே வத்தளையினை சேர்ந்த இருவரை விசேட…
Read More » -
கொரோனாவை சிறப்பாக கையாண்ட நாடுகள் : நியூசிலாந்து முதலிடம், இலங்கைக்கு 10வது இடம்!!
கொரோனா வைரஸ் தொற்றுநோயை நியூசிலாந்து, உலகின் ஏனைய நாடுகளை விட மிகவும் திறம்பட கையாண்டுள்ளது என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த லோவி நிறுவனம் சுமார்…
Read More » -
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு
தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3…
Read More » -
தடுப்பூசிகளை ஜனாதிபதி பொறுப்பேற்றார்
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான…
Read More » -
கொவிட் முகாமைத்துவத்தில் இலங்கைக்கு 10 ஆவது இடம்
கொவிட் 19 வைரஸ் பரவலை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்த நாடுகளில் இலங்கைக்கு 10 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கல்வி நிறுவனமான ´லோவி´ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்கு…
Read More » -
கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்வது கட்டாயமா?
கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமல்ல. இதனை தன்னிச்சையாக நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகும் என்று ஜனாதிபதியின்…
Read More » -
கொரோனா தொடர்பில் தற்போதைய நிலவரம்!
இலங்கையில் நேற்றைய தினம் (26) covid-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 755 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களுள்,…
Read More » -
பைடன் – புட்டினுக்கு இடையில் முதல் உரையாடல்: ரஷ்யாவை எச்சரித்த அமெரிக்கா
ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான முதல் தொலைபேசி அழைப்பிலேயே எதிர்தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க தேர்தலில்…
Read More » -
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் க.பொ.த(சா/தர) மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சைக்கான வினாத்தாள் விநியோகம்….
சைவ முன்னேற்றச் சங்கம் பிரித்தானியாவினால் க.பொ.த (சா/தர) மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வு இன்று சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில்…
Read More »